மக்காச்சோளத்துக்கு விதித்த செஸ் வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: தமாகா!

“மக்காச்சோளத்துக்கு விதித்துள்ள செஸ் வரியை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும்” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தி கூறியுள்ளார்.…

மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…

இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

ஜெக்ஜித் சிங் டல்லேவால் உயிருக்கு எதுவும் நேர்ந்தால் இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். குறைந்தபட்ச ஆதார விலை…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சிகளிடம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023)…

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு பெ. சண்முகம் கண்டனம்!

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு…

தென்மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்: அன்புமணி!

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து தென் மாநிலங்களின் முதல்வர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசி, அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய…

அரசு பள்ளிகள் மின் கட்டணத்தை செலுத்த நிதி ஒதுக்குவதில் அலட்சியம்: டிடிவி தினகரன் கண்டனம்!

“ஏற்கெனவே அவல நிலையில் இயங்கிவரும் அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கூட உரிய நேரத்தில் செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக் கல்வித்துறையின்…

ஆசிரியர்களை தேர்வு செய்யாத தேர்வு வாரியம் எதற்கு?: ராமதாஸ்!

“கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த ஆசிரியர் தேர்வு வாரியம்…

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தவெக போராடும்: விஜய்!

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும் என்று…

மார்ச் 19ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே நல்லது: கமல்ஹாசன்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை…

நாடாளுமன்ற தொகுதிகள் குறைந்தால் மாநிலத்தின் உரிமைக் குரல் நசுக்கப்படும்: வைகோ!

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைவது, மாநில உரிமைக் குரலை நசுக்குவதாக அமைந்துவிடும் என மதிமுக பொதுச்செயலாளர்…

முல்லை பெரியாறு அணையில் மார்ச் 22-ம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் ஆய்வு வரும் 22-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் நடைபெற உள்ளது. முல்லை பெரியாறு…

ஒரு நிலையாவே இருக்க மாட்டீங்களா?: விஜயலட்சுமி மீது வீரலட்சுமி காட்டம்!

சீமான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதற்கிடையே இனி எந்தவொரு புகாரும் அளிக்கப்போவதில்லை…

ரமலான் வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது: உதயநிதி ஸ்டாலின்!

‛ரமலானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலபேருக்கும் கோபம் வரும். ஆனால் அதை பற்றியெல்லாம் நமக்கும் கவலை இல்லை. ரமலானுக்கு வாழ்த்து…

தொகுதி மறுசீரமைப்பே மோடி அரசின் சதி திட்டம்: ஆ.ராசா!

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே தொகுதி மறுசீரமைப்பு என்பது மோடி…

திமுக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பலனும் இல்லை: எச்.ராஜா!

திமுக நடத்​தும் அனைத்​துக் கட்சி கூட்​டம் குறிக்​கோளற்​றது எனவும், அது எந்த பலனும் இல்​லாதது எனவும் பாஜக மூத்த தலை​வர் எச்.​ராஜா…

சீமானுடைய பேச்சால் அனைவருக்கும் தலைகுனிவு: டிடிவி தினகரன்!

சீமானுடைய பேச்சால், ஒரு அரசியல் கட்சி தலைவராக அனைவருக்கும் தலைகுனிவு என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேனி ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர்…