கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. கர்நாடகத்தின் முன்னாள்…
Category: தலைப்பு செய்திகள்
தமிழக மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!
“ஏற்கெனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்…
தமிழகத்தில் பாஜக ஆட்சியில் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படும்: ராம சீனிவாசன்!
தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், முதல் திட்டமாக விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துவோம் என திருச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளர்…
எஸ்.சி, எஸ்.டி அரசுப் பணியாளர் பதவி உயர்வு மசோதா தயாராக இருக்கிறது: திருமாவளவன்!
மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு பட்டியலினம், பழங்குடியினத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மசோதா தயாராக இருப்பதாக விசிக தலைவர்…
இலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்: சீமான்!
இலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நாம்…
உதயநிதி ஸ்டாலினை தலைவராக மதிக்கவில்லை: அண்ணாமலை!
“ஊராட்சி தலைவர்களை மதிக்கிறேன், அதேசமயம் உதயநிதி ஸ்டாலினை தலைவராக மதிக்கவில்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவிநாசி அருகே…
சீமான் பெண்களை கேவலமாக பேசுவதை சகித்து கொண்டு அக்கட்சியில் எப்படி இருக்கிறார்கள்?: கனிமொழி!
சீமானின் பேச்சு சமீப நாட்களாக சலசலப்புகளை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இவரது பேச்சை கேட்டுக்கொண்டு அக்கட்சியில் எப்படி இருக்கிறீர்கள்? என்று திமுக…
அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் இன துரோகிகள்: கொங்கு ஈஸ்வரன்!
மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நாடளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு முறையை எதிர்க்க கூடும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டின்…
பாமக சார்பில் வேளாண் நிழல் நிதி அறிக்கை வெளியீடு!
சென்னையில் பாமக சார்பில் வேளாண் நிழல் நிதி அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். பாமக சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான…
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது: அண்ணாமலை!
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று தமிழக…
ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து அன்னைத் தமிழைக் காப்பேன்: முதல்வர் ஸ்டாலின்!
‘ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்’ என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள…
உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய மேலும் 14 பேர் மீட்பு!
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் இன்று…
சீமான் மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு அநாகரிகமான மனிதர்: சுதா எம்.பி.!
தான் மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல, அநாகரிகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை சீமான் நிரூபித்திருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. சுதா கட்டமாக…
மொழியை வைத்து பிரிவினை அரசியலை இனியும் நடத்த முடியாது: வானதி சீனிவாசன்!
பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். மொழியை வைத்து பிரிவினை அரசியலை இனியும் நடத்த முடியாது…
இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல: கனிமொழி எம்பி!
இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல. சுயமரியாதை, உரிமைக்குதான் திமுக குரல் கொடுக்கிறது என்று…
கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்: சீமான்!
கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
திமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய விசிக உறுதுணையாக நிற்கும்: திருமாவளவன்!
திமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய விசிக உறுதுணையாக நிற்கும். இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்-அமைச்சர் விளங்குவதாக திருமாவளவன்…
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் ஏன் பாதிக்க வேண்டும்?: முதல்வர் ஸ்டாலின்!
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா…
