காவிரி மற்றும் தென்பெண்ணையாறு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின்…
Category: தலைப்பு செய்திகள்
கடற்கரை பாராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது: டிடிவி தினகரன்!
“கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, மாநகராட்சியின் மூலமாகவே அப்பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய…
தமிழகத்தில் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தமிழகத்தில் சிலர் மொழிப்போரை தூண்டுகின்றனர். அது தேவையில்லாத ஒன்று. அவர்களின் எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை.…
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி!
“சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பர்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
உத்தராகண்ட் பனிச்சரிவு: தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 41…
சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினருக்கு உதவுவோர் மீது கடும் நடவடிக்கை: அமித் ஷா!
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு உதவுவது தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதால், அத்தகையோர் மீது டெல்லி போலீசார் கடும்…
திமுகவினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர்: எடப்பாடி பழனிசாமி!
திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி…
தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்கள்: திருமாவளவன்!
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…
செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளின் தற்போதைய…
பிறந்த நாளையொட்டி முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இது…
கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா என களத்தில் பார்த்துடலாம்: சீமான்!
கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகனா என்பதை 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என…
முதல்வரே.. உங்க சினிமா கனவுக்கு மக்கள்தான் பலிகடாவா?: அண்ணாமலை!
“தமிழகமே இருண்டு கிடக்க, தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்கள்தானா?”…
மாவட்ட ஆட்சியரை மிரட்டிய திமுக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!
மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் மிரட்டிய திமுக மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க…
தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின்!
செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.…
தமிழ்நாடு அரசின் அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க…
மொழி உணர்ச்சி குறித்து தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்: அமைச்சர் ரகுபதி!
தமிழ் – தமிழ்நாடு – தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி…
நீலாங்கரை போலீசாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்: கயல்விழி சீமான்!
காவல்துறையினர் ஈகோவில் தான் எல்லாம் செய்கிறார்கள், வீட்டில் ஆள் இருந்தும் எதுவுமே சொல்லாமல் சம்மன் ஒட்டப்பட்டது, என நாம் தமிழர் கட்சியின்…
யார் என்னவேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம்: நடிகர் வடிவேலு!
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாசாரம், மொழி இருக்கிறது. யார் என்னவேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நடிகர் வடிவேலு கூறினார்.…
