மலைப்பகுதியில் பிணத்தை தூக்கி செல்லும் அவலம்: அண்ணாமலை!

கிராம சாலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்த ரூ.2,300 கோடி நிதி எங்கே சென்றது என தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர்…

ஈஷா யோகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!

ஒலி மாசுடன் சிவராத்திரி விழாவை ஈஷா யோகா மையம் நடத்தவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கோரப்பட்ட வழக்கில், மனுவை ஏற்க…

இந்தி திணிப்பை எதிர்த்து 6 இடங்களில் நாளை போராட்டம்: பெ.மணியரசன்!

மும்மொழிக் கொள்கையின் பெயரில் தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து சென்னை, மதுரை…

தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம்: ஓ.பன்னீர்செல்வம்!

“அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம். ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களே தொடர் தோல்விக்கு காரணம்” என…

ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது!

ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பமாகியிருக்கிறது.. இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு…

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இன்றைக்கு பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு…

1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்: அமைச்சா் கீதாஜீவன்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சென்னை பல்கலை.யில்…

தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் ‘கெட்அவுட்’ சொல்வது நிச்சயம்: டி.டி.வி. தினகரன்!

மத்திய அரசு மறைமுகமாக இந்தியை திணிப்பதாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று டி.டி.வி. தினகரன்…

மீனவர்கள் கைது: அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு கடிதம்!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்திருக்கும் நிலையில், அவர்களை உடனடியாக மீட்டு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: சி.வி.சண்முகம்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில், தமிழக முன்னாள்…

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது: ஐ.பெரியசாமி!

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைகளை கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதால்,…

மக்களை பிளவுபடுத்த சில தலைவர்கள் முயல்கிறார்கள்: பிரதமர் மோடி!

“சில தலைவர்கள் குழு, மதத்தை கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்கிறது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம்…

தமிழ்நாடு வெறும் பெயரல்ல; அது எம் அடையாளம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என மாற்ற நினைப்பதன் மூலம் பாஜகவுக்குத் தமிழ் மேல்…

மீனவர்கள் கைது இந்தியாவின் இறையாண்மை மீதான தாக்குதல்: அன்புமணி!

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முடியாமல் தொடரும் அத்துமீறலுக்கு முடிவு கட்டவேண்டும் என பாமக…

காளியம்மாள் திமுகவில் இணைவது குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார்: சேகர்பாபு!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் திமுகவில் இணைந்தால் அவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார்…

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு,…

மக்களை ஏமாற்றும் திமுக அரசை அடியோடு வீழ்த்திட சபதமேற்போம்: டிடிவி தினகரன்!

திராவிட மாடல் எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக அரசையும், இயக்கத்தின் இருபெரும் தலைவர்களை புறக்கணித்த கயவர் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட…