இருமொழி கொள்கையை காப்பாற்றும் திறனற்றதாக திமுக அரசு உள்ளது என விமர்சித்துள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் பிறந்த…
Category: தலைப்பு செய்திகள்
பணி நியமன ஆணை வழங்கப்படாததால் இளைஞர் தற்கொலை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை திமுக அரசு வழங்காத நிலையில், மனஉளைச்சல் காரணமாக வேல்முருகன் என்பவர் உயிரிழந்த…
அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க சட்ட ரீதியாக முழு அதிகாரம் உள்ளது: ஆளுநர் தரப்பில் பதில்மனு!
அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு சட்ட ரீதியாக முழு அதிகாரம் உள்ளது என தமிழக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்…
திமுகவும், பாஜகவும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை: டி.ஜெயக்குமார்!
திமுகவும், பாஜகவும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த…
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: இலங்கை கடற்படை அராஜகம்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா…
அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் ஏன் பிரெஞ்ச் படிக்கிறாரு: எச்.ராஜா!
அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்று கூறும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் மகன், பன்மொழி கற்பிக்கும் ஆழ்வார்பேட்டை International…
மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்கிறது தி.மு.க: ஜி.கே.வாசன்!
பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப மும்மொழி கொள்கை விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்வதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்…
பாஜக அரசு நடத்துவது ஹிட்லரை விட மோசமான ஆட்சி: ஆ. ராசா!
மொழியை வைத்து திமுக அரசியல் செய்வதாக மத்திய பாஜகவினர் கூறி வரும் நிலையில், நீங்கள் மட்டும் மதத்தை வைத்து அரசியல் செய்யலாமா?…
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் முறைகேடுகளை தடுக்கனும்: சீமான்!
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி…
ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள்: தவெக!
“தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்து வீரவசனம் பேசியவர், ஊழல் கூடாரத்தில் இளைப்பாறிக் கொண்டு டப்பிங் பணி செய்கிறார்,” என மநீம தலைவர் கமல்ஹாசனை…
பிறமொழித் துணையின்றி தனித்து இயங்கும் செம்மொழி: முதல்வர் ஸ்டாலின்!
“தமிழ் மொழி போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி” என உலக தாய்மொழி…
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை: ஆர்.என்.ரவி
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமையை ஒழிக்க மாணவர்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்று கவர்னர்…
தர்காவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான்
திருச்சி தென்னூரில் அமைந்துள்ள தர்காவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…
அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன்: அண்ணாமலை!
சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். இடமும், நேரமும் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.…
நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை: திருமாவளவன்!
நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை என்று திருமாவளவன் கூறினார். மும்மொழிக்கொள்கை…
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேரவையில் அறிவிக்காவிட்டால் தொடர் போராட்டம்: அன்புமணி!
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக…
திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல் இருந்திருப்போம்: உதயநிதி
“திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும்…
அண்ணாமலை எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர்பாபு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கு நின்றாலும், அவரை எதிர்த்து திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை…
