இரட்டை இலை வழக்கு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச்…

பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி மலரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல்: சோனியாகாந்தி!

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும் என சோனியா காந்தி கூறியுள்ளார். வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சி…

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரானோர் அனைவருமே இந்து விரோதிகள்: எச்.ராஜா!

வக்பு வாரிய திருத்த மசோதவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவருமே இந்து விரோதிகள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.…

தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவு மீட்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை…

அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்: சீமான்!

செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.…

வக்பு வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்: அண்ணாமலை!

சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்ற திமுக நாடகம் ஆடுவதாகவும், வக்பு வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக…

கிராம அளவில் வரை அதிமுகவின் ஓட்டு வங்கி வலுவாக உள்ளது: கார்த்தி சிதம்பரம்!

‘கிராம அளவில் வரை அதிமுகவின் ஓட்டு வங்கி வலுவாக உள்ளது. அவர்களின் ஓட்டு வங்கி மிகவும் பலமாக உள்ளது. இரட்டை இலை…

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி தொடர்ந்தும் நீடிப்பதும் ஏன்?: கனிமொழி!

மணிப்பூர் இன மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அதிகாலை 2 மணிக்கு விவாதம் நடத்தியதற்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி…

அமெரிக்க வரி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழித்துவிடும்: ராகுல் காந்தி!

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, அமெரிக்காவின் கூடுதல் வரி தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,…

கடும் சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக முயற்சி: வேல்முருகன்!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா போன்ற கொடுமையான சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக நினைப்பதாக தவாக தலைவர் தி.வேல்முருகன்…

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை: முதல்வர் ஸ்டாலினுக்கு கம்யூனிஸ்டுகள் நன்றி!

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும்: அன்புமணி!

தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில், தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக…

வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக போராட்டம்!

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தவெக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக செயல்படுவது போல் மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்!

இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டபேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.…

விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்…

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும்: சைதை துரைசாமி!

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும். தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று சைதை துரைசாமி…