ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…
Category: தலைப்பு செய்திகள்
அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை: ஓ.பன்னீர் செல்வம்!
அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் ஜெயலலிதா தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது…
நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்: பிரேமலதா!
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதோடு வேட்பாளர் யார்?…
ஜெயலலிதா புகழை மறைக்க நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்: புகழேந்தி!
“அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையாணை நீக்கப்பட்டுவிட்டது. இனி தடை இல்லை என்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது”…
சிபிசிஐடி நோக்கம் மாணவியின் மரண வழக்கை சிதைக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது: பெ.சண்முகம்!
சிபிசிஐடி காவல்துறையினரின் நடத்தைகள், பள்ளி நிர்வாகத்தின் தரப்பையும், மாவட்ட நிர்வாகத்தையும் காப்பாற்றி மாணவியின் மரண வழக்கை சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே உள்ளது…
தவெகவில் இருப்பதே குழந்தைகள் மட்டும்தானேண்ணா: அண்ணாமலை!
தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி தொடங்கப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிண்டலாக பதில் அளித்துள்ளார். விஜய்…
விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த்!
விலைவாசி உயர்வு மற்றும் அதை தடுக்க தவறும் மத்திய அரசின் மெத்தன போக்கையும் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ்…
40 நாட்களில் 77 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்: டிஆர் பாலு!
இலங்கை கடற்படையால் கடந்த 40 நாட்களில் மட்டும் 77 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்; தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் கைது விவகாரத்தில்…
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது: டி.டி.வி.தினகரன்!
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது. டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.…
ஓபிஎஸ் பெயருக்கு மாற்றிய பட்டாவை ரத்து செய்ய எஸ்.சி எஸ்.டி ஆணையம் உத்தரவு!
பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது…
தேமுதிகவின் கொடிநாளை முன்னிட்டுதொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்!
தேமுதிக-வின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா கொடிநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அக்கட்சி…
காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!
“கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக…
பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழகம் முதன்மை மாநிலம்: ஜே.பி.நட்டா!
“பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் 1,000 பேருக்கு 2 என்ற அளவிலேயே இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப்…
ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது: அன்பில் மகேஸ்!
“தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான…
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது: அன்புமணி!
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க…
மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றியது யார்?: சீமான்!
“திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி…
கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்: அண்ணாமலை!
எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020…
தேர்தல் வியூக மன்னர்களால் என்ன பயன்?: அமைச்சர் சேகர்பாபு!
“மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள்…
