“மாநிலத்தில் உள்ள, பல ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல்…
Category: தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு வன்முறைக் காடாக காட்சியளிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!
முதல்-அமைச்சரே அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்று சொல்வது, தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…
குரூப் 2 ஏ தேர்வில் முதல்வரின் புகழை பாடும் வகையில் கேள்வி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது தி.மு.க.வுக்கு கட்சிப் பணியாற்றவா? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…
உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான்!
‘உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும், நான் தொடர்ந்து எதிர்ப்பேன்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில்…
தமிழ்நாட்டை பழிவாங்கும் மத்திய அரசு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மத்திய அரசு எந்த நிபந்தனையுமின்றி வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.…
நிர்மலா சீதாராமனின் கனவு நிறைவேற வாழ்த்துகள்: தயாநிதி மாறன்!
தமிழ்நாடு முதல்வராகலாம் என்று கனவில் இருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அதைவிட பெரிய பதவி கிடைக்கும் என…
மத்திய பட்ஜெட் டெல்லி தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது: ப. சிதம்பரம்!
மத்திய பட்ஜெட் டெல்லி தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான…
2026-ல் திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே முதல் நபராக சிறை செல்வார்: அண்ணாமலை!
‘தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே முதல் நபராக சிறை செல்வார்’ என்று…
வேங்கைவயல் விவகாரம்: முதல்வரிடம் திருமாவளவன் நேரில் கோரிக்கை!
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார். முதல்வர்…
தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!
தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். ஐபாக்…
69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாகும்: அன்புமணி!
69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமி ஆகும் எனவும், 69% இட ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டால்…
86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சி பகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்குள் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000…
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 14 கோடி ஏழைகள் பாதிப்பு: சோனியா காந்தி!
நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ்…
மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: செல்வப்பெருந்தகை!
“இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென…
இபிஎஸ் நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை; என் உணர்வுகளையே வெளிப்படுத்தினேன்: செங்கோட்டையன்!
“அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கொள்ளலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…
மணிப்பூர் கலவரத்திற்கு மோடியும், அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி எம்பி!
மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். இதுகுறித்து…
எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவி வருகிறார்: டிடிவி தினகரன்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவி வருகிறார்; எடப்பாடி பழனிசாமியின் இந்த சுயநலத்தால் அதிமுக 2026-ல் மூடுவிழா…
அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை: ஜெயக்குமார்!
“கோவையில் நடந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க…
