தமிழக நிதியை பிற மாநிலங்களுக்கு திருப்பி விட்டது அராஜகத்தின் உச்சம்: செல்வப்பெருந்தகை!

மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது, இயற்கை பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காதது போன்ற மத்திய அரசின் பழிவாங்கும் செயலை கண்டிப்பதாக…

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்!

கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம்…

என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி!

என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கோவை, ஈரோடு, திருப்பூர்…

Continue Reading

விஜய் வீதிக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முற்றிலும் அரசியல் இருக்கிறது என மதுரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார். மதுரை…

மின்சார வாரியத்தில் 39 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?: அண்ணாமலை!

திமுக அரசு பொதுமக்களை ஏமாற்றி, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து…

தைப்பூசத் திருவிழாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும்: வானதி சீனிவாசன்!

தமிழ்க் கடவுள் முருகனின் கந்தர் மலையை காக்க கூடிய கூட்டம் திமுகவினரை அச்சமடைய செய்திருக்கிறது. அனைத்து மதங்களையும் மதிப்பவராக இருந்தால், தைப்பூசத்…

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சென்னையில் நாளை கலந்தாய்வு கூட்டம்: அன்புமணி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருப்பதாக பாமக தலைவர்…

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையின்…

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறும் தமிழகம்: எடப்பாடி பழனிசாமி!

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுவதால் மக்கள் கொதிப்படைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

மதவெறி அமைப்புகளை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் வேண்டுகோள்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டாக வேண்டுகோள்…

சீமானின் மார்தட்டும் கனவு சிதைந்து நாதக டெபாசிட்டும் பறிபோச்சு: கொளத்தூர் மணி!

தந்தை பெரியார் பிறந்த மண்ணிலேயே பெரியாரை விமர்சித்து இத்தனை ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருக்கிறோம் என மார்தட்ட நினைத்த நாம் தமிழர்…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை…

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரின் கல்விச் சான்றுகளை ரத்து செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல்களுக்கு துணைபோகும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று…

தோற்றுக்கொண்டே இருப்பதில் தங்கப் பதக்கம் பெறுகிறது காங்கிரஸ்: பிரதமர் மோடி!

“தோற்பதில் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்று வருகிறது காங்கிரஸ் கட்சி” என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத்…

பெரியார் பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது: அண்ணாமலை!

பெரியார் பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு…

ஈரோடு கிழக்கில் நிராகரிக்கப்பட்ட நாதகவின் வெறுப்பு அரசியல்: முத்தரசன்!

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு, திராவிட இயக்க கருத்தியல் மற்றும் நோக்கங்களை இழிவுபடுத்தி, அவமதித்து, அநாகரிக அரசியலை முன்னெடுத்த நாம்…

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்: எடப்படி பழனிசாமி!

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…