காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்: பிரியங்கா காந்தி!

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு பாஜக தயாராகி வரும் நிலையில், “டெல்லி மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளனர். அவர்கள் சலிப்படைந்து விட்டனர்” என்று…

டெல்லியில் பாஜகவுக்கு கிட்டியது வளர்ச்சி, நல்லாட்சிக்கான வெற்றி: பிரதமர் மோடி!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: திருமாவளவன்

“இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில்…

திமுகவுக்கு தோல்விகரமான வெற்றி இது: தமிழிசை செளந்தரராஜன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அடைந்திருப்பது தோல்விகரமான வெற்றி என்று பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…

நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும் அண்ணா பல்கலை. மூலம் ஆள்தேர்வு ஏன்?: அன்புமணி!

“நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆள்தேர்வு நடத்துவது ஏன்? டிஎன்பிஎஸ்சி மீது…

26 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறதுது. 19 இடங்களில்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்: திமுக முன்னிலை!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 9வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 64710…

மாஞ்சோலை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஒருவார்த்தை கூட பேசவில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாஞ்சோலை மலையகத் தொழிலாளர்களிடம் வெறும் மனுவை மட்டும் வாங்கி…

பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து அம்பேத்கருக்கு எதிராக பேசி வருகின்றன: டி.ராஜா!

பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து அம்பேத்கருக்கு எதிராக பேசி வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி…

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் துாக்கு தண்டனை: பிரேமலதா வலியுறுத்தல்!

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்…

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல்…

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை வழங்காமல் இருப்பதா?: எடப்பாடி பழனிசாமி!

மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக உதவித்தொகை நிலுவைகளை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

பாலியல் அத்துமீறல் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்று ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், தண்டனை மட்டுமல்லாமல் உடனடியாக அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து…

திருநெல்வேலி அல்வாவைவிட மத்திய அரசு தரும் அல்வாதான் பேமஸாக இருக்கிறது: மு.க. ஸ்டாலின்!

“திருநெல்வேலி அல்வா என்றால் உலகளவில் பேமஸ். ஆனால், இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட பேமஸாக இருக்கிறது” என்று…

ஒரு லட்சம் ஓய்வூதியர் குடும்பங்களின் சாபம் திமுக அரசை வீழ்த்தும்: அன்புமணி!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.19,000 அகவிலைப்படி உயர்வுக்கு பதில் ரூ.4,000 மட்டும் கொடுத்து ஏமாற்றுவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…

மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்: வேல்முருகன்!

“தமிழகத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச…

மீனவர்களை விடுவிக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று…

வக்கிர புத்தி உள்ள கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை அளித்ததோடு, ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வக்கிர புத்தி உள்ள கயவர்கள் மீது…