தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்: ராகுல்!

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார். பீகாரை சேர்ந்த விடுதலை போராட்ட…

நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர் செல்வம்!

நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள…

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: கோவி.செழியன் வலியுறுத்தல்!

மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற மாநில கல்வி அமைச்சர்கள்…

முருக பக்தர்கள் மீது கைவைத்தால் காணாமல் போவீர்கள்: அண்ணாமலை!

இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என கூறி முருக பக்தர்கள் மீது கை வைத்தால் காணாமல் போவீர்கள் என அமைச்சர்கள் சேகர்பாபு,…

சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு…

நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நினைவு வளைவு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

உழவர் பெருமக்களுக்காக தனது உயிரையே தந்து உழைத்த நாராயணசாமி நாயுடு அய்யாவின் தியாகத்தை போற்றும் வகையில், வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அராஜகம்: நாதக வேட்பாளர் சீதாலட்சுமி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவின்போது, நாதக வாக்குச்சாவடி முகவர்களை வெளியேற்றி விட்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி…

விசாரணை அறிக்கை நகல் கோரி பொன். மாணிக்கவேல் மனுவுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிலை கடத்தல் வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு…

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது: அண்ணாமலை

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவாக தலைவர் வேல்முருகன் சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.…

பாஜகவின் திட்டம் திருப்பரங்குன்றம் முருகனிடம் பலிக்காது: செல்வபெருந்தகை!

பாஜகவின் திட்டம் திருப்பரங்குன்றம் முருகனிடம் பலிக்காது என்று கூறியுள்ள காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வபெருந்தகை, மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்போரை தமிழக…

2026 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்துக்கு செல்லும்: அமைச்சர் சேகர்பாபு!

“2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பரங்குன்றம் கோயில், தர்கா பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருப்பதால், அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு…

மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று மோடியே ஒத்துக்கொள்கிறார்: அமைச்சர் ரகுபதி!

“மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள்…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் மரணங்களில் இந்த அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?: எடப்பாடி!

“சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்…

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி!

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பகல் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குகள்…

மரங்களை வெட்டி வீழ்த்துவதை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும்: சீமான்!

வடலூர் வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…

வாக்களிக்கும் முன்பு டெல்லியின் நிலையை மனதில் கொள்ளுங்கள்: ராகுல் காந்தி!

டெல்லி பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அதன் தற்போதைய நிலையை மனதில் கொள்ளுமாறு வாக்காளர்களை வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி,…