பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்: சீமான்

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் ரயில்வே பணிகள்: விஜய் வசந்த்!

தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் ரயில்வே பணிகள் நடத்தப்படுவதாகவும், அவற்றை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில் கோரிக்கை…

மத்திய அரசு மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி: ஜெயக்குமார்!

மத்திய பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எதுவுமே இல்லை என்று சாடியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின்…

அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் மழலை குழந்தைகளின் அடிப்படை கல்வியை கூட முறையாக வழங்க திமுக அரசு…

முதல்வரின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது: ராமதாஸ்!

தெலங்கானாவை போல் தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்: பிரேமலதா!

இலங்கை சுதந்திர பெற்ற நாளை முன்னிட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள தேமுதிக…

நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்…

தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை!

தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

தமிழக ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பது குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க மத்திய அரசு வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

இழப்பீடு வழங்குவதற்கு நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: ராமதாஸ்!

இழப்பீடு வழங்குவதற்கு நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம்…

இந்திய எல்லை குறித்து ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்!

ராணுவத் தளபதி கூறியது என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது: உதயநிதி ஸ்டாலின்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.…

தமிழகத்தின் மதுரை, கோவைக்கு எங்கே மெட்ரோ ரயில்?: சு.வெங்கடேசன் எம்பி!

தமிழ்நாட்டின் மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? என்று மதுரை லோக்சபா தொகுதி எம்பி…

தமிழகம் முழுவதுமே 144 தடை உத்தரவா?: அண்ணாமலை கண்டனம்!

“தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல பாஜகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு,…

பெரியார் சிலையை அவமதித்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும்: வன்னி அரசு!

தந்தை பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி கும்பல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி!

யுஜிசி நிர்ணயித்த ஊதியம் கோரி போராடும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்க்காமல் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அரசுக்கு பாமக…

மதுரை புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கைது!

திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.…

குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து ஜாதி பாகுபாட்டை தூண்டாதா?: அண்ணாமலை!

“திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே…