சென்னையில் பெரியார் சிலையை காலணியால் அடித்த நபர் கைது: மதிமுக போராட்டம்!

சென்னை ஜாபர்கான்பேட்டையில் நேற்று திங்கள்கிழமை இரவு தந்தை பெரியார் சிலை மீது ஏறி நின்று காலணியால் ஒருவர் அடித்த சம்பவம் பெரும்…

ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா?: எல்.முருகன்!

ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா? என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய இணை மந்திரி…

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் பாஜக அரசு: செல்வப்பெருந்தகை!

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக அரசு சீரழிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

அமைச்சர் பொன்முடி வழக்கில் ஏப்.7-ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும்: உயர் நீதிமன்றம்!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி…

காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: அன்புமணி!

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு…

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை: அண்ணாமலை!

முதல்வர் முக ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு…

திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள்…

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிப்.8-ல் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்: முத்தரசன்!

“எல்லா வழிகளிலும் தமிழகத்தை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையில் பிப்.8-ம் தேதி, சனிக்கிழமை தமிழகம்…

திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதப்பட்டது போல விசிக இருக்கிறது: ஜெயக்குமார்!

“வேங்கைவயல் சம்பவத்தில், இந்த அரசைப் பொறுத்தவரை மிகப் பெரிய பின்னடைவு. வேங்கைவயலுக்கு சுதந்திரமாக செல்ல யாரையும் இந்த அரசு அனுமதிப்பதில்லை. விசிகவைச்…

பெண் ஏடிஜிபியை கொல்ல சதியா? – சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்!

“காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து…

144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சம்: வானதி சீனிவாசன்!

முருக பக்தர்களை ஒடுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, காட்டாட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை…

ஏடிஜிபி உயிருக்கே ஆபத்து; காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, ஸ்டாலின் தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி. சம்பந்தப்பட்ட…

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று (பிப்.3-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி திமுக தலைவரும், முதல்வருமான…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது…

கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்: சிபிஎம்!

கவுரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.…

‘யார் அந்த சார்?’ என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை தேவை என எடப்பாடி பழனிசாமி…

2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: எல்.முருகன்!

திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்க போராடுபவர்களை கைது செய்வது கண்டனத்துக்குறியது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய…

குடியரசு தலைவர் குறித்து சர்ச்சை பேச்சு: சோனியா, ராகுல், பிரியங்கா மீது வழக்கு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை விமர்சிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி…