உண்மை குற்றவாளியை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன்…

தமிழகம் மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை என்பதா?: தமிழிசை கண்டனம்!

பாஜக​வுக்கு தமிழகம் குறித்து அக்கறை இல்லை என்பது போன்று பேசுவது தவறு என திமுகவுக்கு முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்…

ஈரோடு கிழக்கு வெற்றி நம் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக அமையட்டும்: மு.க.ஸ்டாலின்!

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக அமையட்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…

பெரியாரை விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்க்க முடியாது: திருமாவளவன்!

பெரியார் பற்றி கொச்சையாக பேசக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருப்பதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன்…

இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக தான்: வானதி சீனிவாசன்!

இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக தான் என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ…

மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.4-ல் ஆர்ப்பாட்டம்: பெ. சண்முகம்!

ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும்…

தமிழக அரசு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் தொடங்க வேண்டும்: ராமதாஸ்!

வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

பிப். 7-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப். 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தேமுதிக தலைமைக் கழகம்…

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ!

யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ…

திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டப்படி பிப்.4-ல் போராட்டம்: இந்து முன்னணி!

திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டப்படி பிப்.4-ல் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்தார். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா…

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது வழக்கு

சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் 7 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது…

தமிழகத்தில் வரி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சுரண்டிய மத்திய அரசு: வேல்முருகன் கண்டனம்!

வரி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சுரண்டிய மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு திட்டத்தை எதுவும் அறிவிக்காதது கண்டனத்துக்குரியது என…

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் புறக்கணிப்பு: பினராயி விஜயன்!

மத்திய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கியமான கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ்…

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம்: உதயநிதி ஸ்டாலின்!

“மத்திய அரசின் பட்ஜெட், தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என துணை முதல்வர்…

மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரப் பிரசாதம்: அண்ணாமலை!

2025 – 2026 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான, தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் என…

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது: தவெக தலைவர் விஜய்!

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

திமுகவின் கொடியை கட்டிக் கொண்டு அதிமுகவினர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்: ஆர்.எஸ்.பாரதி!

சென்னை ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மத்திய பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி!

நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால், இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக…