பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி சென்னை: ஆளுநர் ஆர்.என்​.ரவி!

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும். அனைவரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.…

காரில் பெண்களை துரத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை அரிட்டாபட்டி வருகிறார்!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நாளை(ஜன. 30) அரிட்டாபட்டி செல்லவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழக…

பாஜகவினருக்கு இந்திய பொருளாதாரத்தை வழி நடத்தும் திறன் இல்லை: கார்த்தி சிதம்பரம்!

‘பாஜகவினருக்கு இந்திய பொருளாதாரத்தை வழி நடத்தும் திறன் இல்லை’ என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார். காரைக்குடி பி.எஸ்.என்.எல். தலைமை…

புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர். 120…

திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது?: டிடிவி தினகரன்!

மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு…

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது: அண்ணாமலை!

சென்னை ஈசிஆர் சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும்…

வக்பு வாரிய புதிய சட்டத்துக்கு எதிராக திமுக வழக்கு: ஆ.ராசா!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.…

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் 34,384 பேருக்கு மட்டுமே அரசு வேலை: அன்புமணி!

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, எல்லா பணியிடங்களிலும் ஒப்பந்த முறையிலும், குத்தகை அடிப்படையிலும் தான்…

சென்னையில் பெண்களை விரட்டியது திமுக கொடி கட்டிய கார்: எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை ஈசிஆர் சாலையில் நீலாங்கரை அருகே காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் வழிமறித்து, அவர்களிடம் அத்துமீறிய காட்சி…

மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய திமுக தீர்மானம்!

திமுக எம்.பிக்கள் ஆலோசனைம் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம்…

கும்பமேளா நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் வரை பலி?

தை அமாவாசையான இன்று, உத்தரப் பிரதேசம் கும்பமேளாவில் புனித நீராட பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால், நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெரிசலில்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு முத்தரசன் கண்டனம்!

காரல் மார்க்ஸ், வெண்மணி தியாகிகள் நினைவு சின்னம், வைக்கம் போராட்டம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இந்திய…

கோவையில் மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: வேல்முருகன்!

கோவையில் திடீரென மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்நிறுவனத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு…

இமானுவேல் சேகரன் கொலைக்கும், முத்துராமலிங்கதேவருக்கும் சம்பந்தமில்லை: சீமான்!

தமிழகத்தில் குற்ற பரம்பரை சட்டத்துக்கு எதிராக பெரியார் குரல் கொடுக்கவே இல்லை. அந்த சட்டத்துக்கு எதிராக போராடியவர் முத்துராமலிங்க தேவர். இமானுவேல்…

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக…

முல்லைப் பெரியாறு அணை உடையும் என்பது காமிக்ஸ் கதைபோல் உள்ளது: உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணை உடையும் என்று அச்சத்தில் இருப்பதாகக் கூறுவது காமிக்ஸ் கதைபோல் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.…

திராவிடக் கட்சிகளுடன் பயணித்தால் பாஜக வாக்கு விகிதம் உயராது: அண்ணாமலை!

திராவிடக் கட்சிகளுடன் பயணித்தால் பாஜகவின் வாக்கு விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் உயராது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…