“வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்” என்று பாமக தலைவர் அன்புமணி…
Category: தலைப்பு செய்திகள்
டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம்: எடப்பாடி பழனிசாமி!
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: இந்தியா கண்டனம்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர், மூவர் காயமடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு…
தமிழக மீனவர்கள் கைது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எடப்படி பழனிசாமி!
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக…
நாலாந்தரமாக பேசும் ஆளுநர் ரவி போகிற இடம் எல்லாம் முற்றுகை: செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பொது மேடைகளில் சராசரி அரசியல்வாதியைப் போல தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு எதிர்கட்சியைச் சார்ந்தவரைப் போல அவர்…
அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும்: அண்ணாமலை!
தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என்றும்…
திராவிடத்தால் உருவானதுதான் இன்றைய நவீன தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய…
மக்கள் வாழ்வை வளமாக்குவதற்கு என்ன செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆர்.பி. உதயகுமார்!
தன் மகன்,பேரன்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் துண்டு போட்டு வைப்பதையே கடமை என்று நினைத்து செயல்படுகிறாரே தவிர, மக்கள் வாழ்வை வளமாக்குவதற்கு என்ன…
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு தரமான…
தமிழகம் பின்னுக்கு வருவதாற்கான காரணமே மத்திய அரசு தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் 2,553 மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் அமைச்சர்…
தமிழக ஆளுநரின் நிலைப்பாடு அடிக்கடி மாறுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ்!
“தமிழக ஆளுநரின் நிலைப்பாடு அடிக்கடி மாறுகிறது. ஒருநாள் தமிழக அரசை புகழ்ந்து பேசுகிறார். அடுத்த நாள் அதற்கு நேர் மாறாக கருத்து…
வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!
“வேங்கைவயல் விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியல் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை சிபிஐ-யிடம்…
எடப்பாடி பழனிசாமி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
வேட்பு மனு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்துக்கு…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப்,…
கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா?: மல்லிகார்ஜுன கார்கே!
கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா…
சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதிக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சனாதனம் குறித்த…
சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
“சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை தீர விசாரித்து…
பெரியார் குறித்த சீமான் பேச்சுக்கு பதில் அளிக்க மாட்டோம்: அமைச்சர் முத்துசாமி!
ஈரோடு கிழக்கு தேர்தல் முடியும் வரை, பெரியார் குறித்து சீமான் பேசுவதற்கு பதில் அளிக்க மாட்டோம் என்று வீட்டு வசதித் துறை…
