“பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும்” என்று சிதம்பரத்தில் நடந்த சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.…
Category: தலைப்பு செய்திகள்
அம்பேத்கர் மற்றும் அவரது அரசியலமைப்பை அவமதிக்கும் பாஜக ஆர்எஸ்எஸ்: ராகுல்
பாஜக, ஆர்எஸ்எஸ் இணைந்து அம்பேத்கரையும் அவர் உருவாக்கிய அரசியலமைப்பையும் அவமதிப்பதாக காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்…
கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை!
சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில…
Continue Reading
தேர்தல் வழக்கிற்கு தடை விதிக்க கோரிய அமைச்சர் ராஜகண்ணப்பன் கோரிக்கை நிராகரிப்பு!
அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்கில் விசாரணைக்கு…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு மனு!
100 நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து…
மாணவர்களின் நலன்களுக்கு எதிரான திமுக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது: அன்புமணி!
சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா என்றும் அந்தந்த பள்ளிகளில் தயாரித்து மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும்…
பெரியாரை இழிவுபடுத்துகிறவன் ஈனப்பிறவிதான்: துரை வைகோ!
தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் எவனாக இருந்தாலும் அவன் ஈனப்பிறவிதான்; தந்தை பெரியாரை இழிவுபடுத்தியவர்களுக்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணாகிய ஈரோடு மண்தான்,…
மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன்…
அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பா.ஜனதாவால் பேராபத்து: ப.சிதம்பரம்
அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பா.ஜனதாவால் பேராபத்து. பா.ஜனதா ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார். மதுரை புதூரில் மாநகர் மாவட்ட…
பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் சமூக நீதியா?: சீமான்!
வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தமிழ்நாட்டின் வளர்ச்சியை அறியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்: டி.ஆர்.பி.ராஜா
தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதை அறியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள…
Continue Reading
ஆளுநரை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை: தமிழிசை!
ஆளுநரை பற்றிப்பேச துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம்…
டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் திமுக அரசு சாதித்தது என்ன?: எடப்பாடி பழனிச்சாமி!
டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு சாதித்தது என்ன? என…
இலங்கை கடற்படையின் அராஜகத்துக்கு முடிவு கட்டுவது எப்போது?: டிடிவி தினகரன்!
எல்லை தாண்டியதாக கூறி ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கும்…
வேங்கைவயல் விவகாரத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்: விஜய்!
வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்…
வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க மறுப்பது ஏன்?: ராமதாஸ்!
வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்க மறுப்பது தான் திமுக அரசின் சமூகநீதியா? என பாமக நிறுவனர்…
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு…
தமிழக அரசு வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
வேங்கை வயல் விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…
