தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம்…

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை: ஜி.கே.வாசன்!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மை நிலை வெளிவர வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்…

தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு!

சென்னை தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 14 ஊழியர்கள்…

பெரியாரை சொச்சைப்படுத்தி பேசுவது நாகரீகமல்ல: அமைச்சர் துரைமுருகன்!

பெரியாரை நன்றி கெட்டத் தனமாக கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைவமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன்…

தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: திருமாவளவன்!

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள்…

தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை. எனவே, மொழி, இனம், நாட்டையும் காக்க வேண்டும். அதற்கு யுஜிசி வரைவு…

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை!

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறைக்கு…

நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு திமுக கூடவே இருந்தது: சீமான்!

“ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும்போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை?” என்று நாம் தமிழர்…

வேங்கைவயல் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் கூறும் சமூக நீதி இதுதானா?: எல்.முருகன்!

“வேங்கைவயல் சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் திமுக அரசிடம்…

தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப்பில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லோயர்கேம்ப்பில் நடந்த போராட்டத்தில் சங்க…

உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டி வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்?: சீமான்!

தென்காசி மாவட்டம் வீராணத்தில் இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.…

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்: அண்ணாமலை!

வேங்கை வயல் மக்களுக்காக தமிழக பாஜக சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில்…

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு!

குடியரசு தினத்தை ஒட்டி, நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ், மதிமுக,…

சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்: செல்லூர் ராஜூ!

தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர்…

திமுக கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டாம்: செல்வப்பெருந்தகை!

“இனிமேல் கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டாம் என்று திமுகவை கேட்டுக் கொள்வோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

ஆளுநர் வாயை திறந்தாலே தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுகிறது: முத்தரசன்!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணை கோரவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். தருமபுரியில்…

வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம்…