தமிழ் காக்க உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்: விஜய்!

தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற…

நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல்: அன்புமணி கண்டனம்!

திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் சில கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவத்துக்கு பாமக தலைவர்…

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது: பா.ரஞ்சித்!

கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சிபிசிஐடி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை…

காவல்துறை தனது கடமையை செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

ஜகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், காவல்துறை தனது கடமையை செய்யவில்லை என…

தமிழக வெற்றிக் கழகத்தில் முதல்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியமன…

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்பு!

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை ம.தி.மு.க. புறக்கணிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…

அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்!

சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் உயிரிழந்தார். அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது…

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும்: செந்தில் பாலாஜி!

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னையில்…

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான…

பெரியார் மற்றும் பிரபாகரன் இருவரையும் எதிர் எதிரே நிறுத்த முயற்சி: பழ.நெடுமாறன்!

பெரியாரையும், பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் போக்கை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பெரியார்…

2026 தேர்தல் செலவுக்கு கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கிறது திமுக: அண்ணாமலை!

2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளதாகவும், இது கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல்…

வேங்கை வயல் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்க கூடாது: திருமாவளவன்!

வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை…

இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?: ராமதாஸ்!

“தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை…

வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்: பெ.சண்முகம்!

வேங்கைவயல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

டங்ஸ்டன் பிரச்னையில் திமுக ‘நாடகம்’ நடத்துகிறது: எல்.முருகன்!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத திமுக அரசு, மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும்…

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளி: ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ. ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…

மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர். மகாராஷ்டிரத்தில்…

ஆளுநர் தேநீர் விருந்துக்கு தவெகவுக்கு அழைப்பு!

குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…