திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை அசுத்தப்படுத்திய ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க…
Category: தலைப்பு செய்திகள்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது: அன்புமணி!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பது தான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட…
ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் மக்களுக்கு வெளிச்சம்: சீமான்!
“கிழக்கில் சூரியன் உதித்தால்தான் உலகத்துக்கு வெளிச்சம். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் மக்களுக்கு வெளிச்சம்” என்று நாம் தமிழர் கட்சியின்…
இனிமேல் பெரியார் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை: உதயநிதி ஸ்டாலின்!
“இனிமேல் பெரியார் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரை தூற்றுவோரை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். அதற்கு இனிமேல் நீங்கள்…
கோடநாடு கொலை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…
வேங்கைவயல் சம்பவத்தில் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: தமிழக அரசு!
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்து 3 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்…
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார் முதல்வர்: எடப்பாடி பழனிசாமி!
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து முன்னுக்குப்பின் முரணாக முதல்வர் பேசுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து…
மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது: அன்புமணி
மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு அறிமுகம்: ராகுல் காந்தி மகிழ்ச்சி!
ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின்…
போலியான சித்தரிப்புகளால் தேர்தல் நடைமுறை பாதிப்பு: தலைமை தேர்தல் ஆணையர்!
தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக்கூடியவையாக போலி சித்தரிப்புகள் இருப்பதாகவும், இத்தகைய போலி சித்தரிப்புகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்…
டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து, மக்கள் எழுச்சியின் வெற்றி: முத்தரசன்!
டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து என்பது மக்கள் எழுச்சியின் வெற்றி என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.…
போர்க்கால அடிப்படையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: அண்ணாமலை!
“டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கைகளை மத்திய அரசு ரத்து செய்து போர்க்கால அடிப்படையில் அரசாணை வெளியிட்டுள்ளது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
திமுக அரசின் சதி வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!
மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு…
கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி: சீமான் கண்டனம்!
கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று…
பழனிசாமி ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்க்கு தாவி தாவி செல்கிறார்: கே.என். நேரு!
ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீப காலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர்…
தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி!
சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது…
இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த திமுக அரசு முன் வரவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
“கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் இளவயது கர்ப்பம் அதிகரித்து இருக்கிறது. விழிப்புணர்வை பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் ஏற்படுத்தி, இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த திமுக…
