தமிழ்நாட்டில் இனி ‘ஆப்’பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர்…
Category: தலைப்பு செய்திகள்
வன்முறைகளை தடுக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும்: உ.வாசுகி!
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக…
நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!
நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில்…
ஐடி ஊழியர் ஆணவக் கொலை: இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்!
தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத்தான் இந்த அரசும் பின்பற்றுகிறது என்று பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது. கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி!
“சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை…
திமுக ஆட்சியில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: வானதி சீனிவாசன்!
திமுக ஆட்சியில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்…
ஜூலை 31 நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
நெல்லை கவின் படுகொலையைக் கண்டித்து ஜூலை 31 அன்று நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம்…
செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்!
போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுவதும்…
உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: பிரதமர் மோடி!
உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.…
டிரம்ப் ஒரு பொய்யர் என பிரதமர் மோடியால் கூற முடியுமா?: ராகுல்காந்தி!
டிரம்ப் ஒரு பொய்யர் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் கூற முடியுமா? பாகிஸ்தான் விமானப் படை உள்கட்டமைப்பை தாக்க வேண்டாம் என…
போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு: ஆ. ராசா!
போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என மக்களவையில் திமுக எம்.பி. ஆ. ராசா பேசியுள்ளார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான…
மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்…
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்…
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை அறிவிப்பேன்: இபிஎஸ்!
தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிவிப்பேன்…
பாஜகவை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை: கனிமொழி!
பாஜகவை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. உங்களின் கொள்கைகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்…
பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது: அமித் ஷா!
“பகல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கருத வேண்டும்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று முன்னாள் மத்திய…
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!
சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரூ.2,151 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காதது கடும்…
