ஆளுநர் உரை காற்றடைத்த பலூன்: எடப்பாடி பழனிசாமி!

“திமுக ஆட்சியில் ஆளுநர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறிவிட்டது. இந்த உரை காண்பதற்கு காற்றடைத்த பலூன் போன்று பெரிதாக உள்ளதே…

அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார் ஆளுநர்: முத்தரசன்!

“அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ள சட்டபூர்வ கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியுள்ள ஆளுநர், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதி நிலையை சீர்குலைத்து, அரசியல்…

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை…

தமிழகத்தில் அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: பொன்.மாணிக்கவேல்!

தமிழகத்தில் கோயில்களை கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.…

சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 6) தொடங்குகிறது!

நடப்பு ஆண்டின் (2025) முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 6) தொடங்குகிறது. இதற்காக கடந்த 3ஆம்…

தோழர் சண்முகம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி: மு.க.ஸ்டாலின்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது…

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்: அமைச்சர் நாசர்!

தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற உலகத்…

பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

தி.மு.க. அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்…

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: சீமான்!

12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர் பெருமக்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…

மாணவிகளின் கருப்பு நிற துப்பட்டா அகற்றம்: திமுகவுக்கு அச்சம் வந்துடுச்சு: அண்ணாமலை!

திமுக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவிகளை, கருப்புநிற துப்பட்டா அணிந்து செல்ல அனுமதி இல்லை என்று அவர்களை வெளியே நிறுத்தியதாக கூறப்படுகிறது.…

திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை: பெ. சண்முகம்!

திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.…

போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி: எச். ராஜா!

அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி வழங்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.…

சிபிஎம் புதிய மாநில செயலாளருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில்…

மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஎம் மாநாட்டில் 80 பேர்…

முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்குமான தலைவராக இல்லை: அர்ஜுன் சம்பத்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாருக்குமான தலைவராக இல்லை என்றும், அவர் பெரியாரின் அடிமையாக உள்ளார் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர்…

வரலாறு அறிந்தவர்கள் சாவர்க்கரை விடுதலை போராட்ட வீரராக ஏற்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை

சாவர்க்கரை ஒரு விடுதலை போராட்ட வீரர் என்று பாஜக கூறுவதை வரலாறு அறிந்த பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ்…

2025-ல் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்?: அன்புமணி கேள்வி!

2025-ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்றும் அதன் விவரங்களை வெளியிடாமல் மூடி…