எம்ஜிஆர் என்ற மலையுடன் மோடி என்ற மடுவை ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்: ஜெயக்குமார்!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர்…

பெரியாரை உலகமயமாக்கி, பொது சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்!

“திராவிட மாடல் என்ன? என்று கேலி செய்து கொண்டிருப்போருக்கு தந்தை பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். பெரியாரை உலகமயமாக்கி, உலகத்தின் பொது…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில்,…

திராவிட கட்சிகள் பெரியாரின் கொள்கையை முழுமையாக பின்பற்றவில்லை: கே.பாலகிருஷ்ணன்!

பெரியாரின் வழிவந்த திராவிடர் இயக்கங்கள் தான் அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் சாதிய ஆணவ கொலைகள்…

அமித்ஷாவும், பிரதமர் மோடியும் ஒரே குழல் ஊதும் நபர்கள்தான்: கே.வி.தங்கபாலு!

அமித்ஷாவும் பிரதமர் மோடியும் வேறு அல்ல இருவரும் ஒரே குழல் ஊதும் நபர்கள்தான் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்…

பெரியாரின் உண்மையான சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: விஜய்!

“அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று தவெக…

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருகின்றனர்: ராகுல் காந்தி!

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ கும்பகர்ணன்போல் தூங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள…

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது!

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி…

திராவிட மாடல் திமுக ஆட்சியில் தந்தை பெரியார் நினைவு ஊர்வலத்துக்கு தடை?: திருமுருகன் காந்தி!

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தின ஊர்வலம் நடத்த காஞ்சிபுரத்தில் போலீசார் தடை விதித்துள்ளதற்கு பெரியாரிஸ்டுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.…

கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது: சீமான்

58 கிராம பாசனத் திட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை: அண்ணாமலை!

விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை. மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக…

அனைத்து மக்களும் ஒற்றுமையாக – சமத்துவமாக வாழும் நாள் நிச்சயம் விடியும்: முதல்வர் ஸ்டாலின்!

நாடு நல்லவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்கும்! அனைத்து மக்களும் ஒற்றுமையாக – சமத்துவமாக வாழும் நாள் நிச்சயம் விடியும் என்று முதல்வர்…

Continue Reading

விளைநிலங்களையும், வாழ்விடங்களையும் விட்டு மக்களை விரட்டுவது கொடுமையாகும்: சீமான்!

நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பறிக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு வனத்துறை கைவிட வேண்டும் என்று சீமான்…

ஆ.ராசாவுக்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய மனு: அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்!

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என…

உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடக்க வேண்டும்: திருமாவளவன்!

திமுக கூட்டணி சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக உள்ளது. அதனால் அவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வருகிறார்கள் அது மகிழ்ச்சியான விஷயம்தான்…

யுஜிசி நெட் தேர்வை பொங்கல் நாட்களில் நடத்தப்படுவதை மாற்றியமைக்க வேண்டும்: கோவி.செழியன்!

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) அதன் UGC – NET தேர்வை பொங்கல் திருநாள்…

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன்: சசிகலா

“திமுக அரசிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன். தமிழகத்தில் ஜெயலலிதா…

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்: அன்பில் மகேஷ்!

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை…