வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6% குறைந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

“பட்டியல், பழங்குடியினர் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ்…

துரோகத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர்: டி.டி.வி. தினகரன்!

துரோகத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில்…

இந்திய வங்கித் துறையை பாஜக அரசு நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது: ராகுல் காந்தி!

“இந்திய வங்கித் துறையை பாஜக அரசு நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. இது இளம் பணியாளர்களை அழுத்தத்துக்கும், நெருக்கடியான பணிச் சூழலுக்கும் உள்ளாக்கியுள்ளது”…

இஸ்ரேலின் மனித வேட்டையை உலகம் எப்படி இன்னும் வேடிக்கைப்பார்க்கிறது?: சீமான்!

காசா பெருநிலத்தில் வாழும் பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று புதைப்பது என்ற இஸ்ரேலின் மனித வேட்டையை உலகம் எப்படி இன்னும் வேடிக்கைப்பார்க்கிறது?…

நமது உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக உகாதி திருநாள் அமையட்டும்: மு.க. ஸ்டாலின்!

“நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக உகாதி திருநாள் அமையட்டும்” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது…

மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு: எடப்பாடி பழனிச்சாமி!

நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது எனவும், 19 மாணவச்…

Continue Reading

மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1000யை கடந்தது!

மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது பலி எண்ணிக்கை என்பது 1,000யை கடந்துள்ளது.…

தாட்கோ மூலம் வழங்கப்படும் நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழ்நாட்டில் 60% மக்கள் தங்கள் வீடுகளில் முன்மொழிக் கொள்கைதான் பேசி வருகின்றனர். தமிழகத்திற்கும் மும்மொழிதான் பலனளிக்கும் என புதிய தமிழகம் கட்சி…

காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவு!

காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. தொண்டரை…

நகரங்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

மக்களின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட வேண்டும் என்று சிஐஐ மாநாட்டில் முதல்வர்…

உண்மைக்கு புறம்பாக எடப்பாடி பழனிசாமி பொய் செய்திகளை பரப்பி வருகிறார்: அமைச்சர் ரகுபதி!

உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டத்துறை…

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவருகிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டக்கூடாது: வைகோ!

தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக்கூடாது என வைகோ பேசினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற…

12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி…

விஜய்க்கு அரசியல் புரிதலே இல்லை: அண்ணாமலை!

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விவா நடத்தியதே விஜய்தான். அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை…

தெருநாய் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழு தேவை: கார்த்தி சிதம்பரம்!

தெருநாய் அச்சுறுத்தல் மற்றும் வெறிநாய்க்கடி அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழுவை அமைக்குமாறு பிரதமர் மோடியிடம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும்: பிரேமலதா!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த்…

மியான்மர் நிலநடுக்கத்துக்கு இதுவரை 144 பேர் பலி!

மியான்மரில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த…