அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன்- விஜய் இணைந்து பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில்…
Category: தலைப்பு செய்திகள்
ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர்…
நெல்லையில் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் தேங்கி பாதிப்பு: அமைச்சர் கே.என்.நேரு!
திருநெல்வேலி மாநகரில் ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…
மருத்துவமனைகளில் விபத்துகள் ஏற்படாத வகையில் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்: கமல்ஹாசன்
மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…
தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம்: அரசு ஊழியர்கள் எச்சரிக்கை!
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக மவுனம் கலையாவிட்டால் அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு…
நீதிபதிகளின் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.!
இந்திய நீதித்துறையில் சாமானிய நடுத்தர மக்கள் நீதி பெறுவதற்கு நெடிய காலம் காத்திருக்க வேண்டும் என்கிற எதார்த்தம் வெளிப்படுகிறது என்று மதுரை…
அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன்: சீமான்!
அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மதுரை…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபர் போல் ஆக நினைக்கிறார் மோடி: வைகோ!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபரை போல குடியரசு தலைவர் ஆகிவிட வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று,…
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
டெல்டா மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…
ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி!
அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக…
செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார்?: உச்சநீதிமன்றம்!
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் எப்படி அமைச்சராக தொடர்கிறார்?…
‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி: அண்ணாமலை
‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு பிரதமர்…
வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்
வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த…
இந்து மதத்தின் மீது தீராத வன்மம் கொண்டதாக திமுக அரசு உள்ளது: வானதி சீனிவாசன்!
கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க முடியவில்லை எனில் இந்து சமய அறநிலையத்துறை எதற்கு என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை…
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள்…
பொதுத் துறை வங்கிகள் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: நிர்மலா சீதாராமன்!
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…
இந்த ஆண்டில் மொத்தமே 18 நாள் தான் சட்டசபை கூடியுள்ளது: ராமதாஸ்!
இந்த ஆண்டில் 18 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடி இருக்கிறது. அதிலும், துறை மானியக் கோரிக்கைகள் மீது 8 நாட்கள் மட்டுமே…
இது தான் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா?: எடப்பாடி பழனிசாமி!
விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
