தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் நிலையில், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சம்தானா? என தமிழக அரசுக்கு…
Category: தலைப்பு செய்திகள்
பெரியார் பல்கலை. துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி!
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க செயலாளரை சட்டவிரோதமாக பணி நீக்கி, பழிவாங்கத் துடிப்பதா? என்றும் துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்…
ராஜ்நாத் சிங் தலைமையில் கூடியது அனைத்து கட்சி கூட்டம்!
நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று…
யுபிஐ செயலி மூலம் பணம் மோசடி: சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை!
யுபிஐ செயலியை பயன்படுத்தி அதிகளவில் பணம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் புதியவகை பண மோசடி அரங்கேறி…
மகாராஷ்டிரா தேர்தலில் மகத்தான வெற்றியை கொடுத்த மக்கள்: அண்ணாமலை!
நமது பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும்…
ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கு: அமலாக்கத் துறை பதில் அளிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!
திமுக எம்பி ஆ. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க சிபிஐ சிறப்பு…
ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் வழங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!
ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை…
லட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தூத்துக்குடி, ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேர் கைது!
லட்சத்தீவு தலைநகரான கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்த தருவைகுளம், ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது…
எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக!
காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? எனவும்,…
தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!
இராஜஸ்தானில் தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…
ஈஷா யோக மையம் விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: முத்தரசன்!
அதிமுக முன்னாள் அமைச்சரின் பினாமி சொத்துகள் முழுவதும் ஈஷா யோகா மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் ஈஷா மீதான…
அதானி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!
உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம் மீது தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்: முக ஸ்டாலின்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜேஎம்எம் கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு…
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: ஓபிஎஸ்!
கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.…
மக்களை உண்மை வரலாறு சென்றடைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நடைபெற்ற ‘கலைஞர் 100’ வினாடி வினா போட்டியில் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘வாட்ஸ்-அப்’ யுகத்தில் உண்மையான வரலாறுகள் மக்களை…
எடப்பாடி பழனிசாமியோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை: எஸ்.பி.வேலுமணி!
“திருநெல்வேலியில் குடும்ப நிகழ்ச்சிக்காக, நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி…
இந்த வெற்றியை உங்கள் வெற்றியாக உணரச் செய்வேன்: பிரியங்கா காந்தி!
‘காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக உணரச் செய்வேன்’ என்று வயநாடு மக்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…
ஆட்சியில் திமுக யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது: அமைச்சர் ஐ.பெரியசாமி!
“தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம்…
