“சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை” என்று விமர்சித்துள்ள தமிழக…
Category: தலைப்பு செய்திகள்
வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை: ஆளுநர் ஆர்.என்.ரவி!
வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்பு, பெருமைக்கு அடிப்படை என்று ராணுவ அதிகாரிகளுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். புயல், மழை,…
தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்: கமல்ஹாசன்!
“தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.…
தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி!
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி…
அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தடை!
அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி…
பிரதமர் மோடியின் வருகை தமிழ்நாட்டுக்கு பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு!
ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்க வருவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னையில்…
உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா?: அண்ணாமலை கண்டனம்!
நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம்…
தேர்தல் வருவதால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு 4 ஆண்டுகளாக மக்களைப் பற்றி சிந்திக்காமல், தேர்தல் வருவதால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று அதிமுக…
சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சுங்க வரி வசூலிக்கப்படுவது ஏன்?: கனிமொழி!
சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சுங்க வரி வசூலிக்கப்படுவது குறித்து திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். “தமிழ்நாடு…
Continue Reading
மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு!
மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில்…
எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்: பெ.சண்முகம்!
“மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்” என…
அன்பு அண்ணன் வைகோவுக்கு பாராட்டு; அருமை நண்பர் கமலுக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்!
பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
திமுகவுக்கு எதிராக ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுக பிரச்சாரம் தொடக்கம்!
திமுக ஆட்சியின் ‘உருட்டுகளும், திருட்டுகளும்’ என்ற பெயரில் புதிய பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ‘மக்களை…
வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை ஆதரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களைக்…
கீழடி அறிக்கை நிலை என்ன?: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்!
கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம்…
அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா?: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்!
போக்குவரத்து துறையில் 680 புதிய பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர டிரைவர், கண்டக்டர்கள் என 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்…
முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு பற்றாக்குறை: நயினார் நாகேந்திரன்!
முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.…
