பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சூரிய…
Category: தலைப்பு செய்திகள்
திமுக ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி: சீமான்!
பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை படுகொலை; நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. திமுக ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான…
மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கித் திணறுகிறது: எடப்பாடி பழனிசாமி!
“திமுக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கித் திணறுகிறது. முதல்வரின் குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே…
சட்டம் ஓழுங்கு குறித்து தமிழக முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை!
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்றும் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில்…
பாகிஸ்தான் சிறையில் 7 தமிழக மீனவர்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேர் உள்பட இந்திய மீனவர்கள் 14 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை…
திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள்: அன்புமணி!
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தஞ்சாவூர் ஆசிரியர் மீதான தாக்குதலை சகித்துக் கொள்ளவே முடியாது: அன்பில் மகேஷ்!
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை…
உயர்நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி: அண்ணாமலை!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல்,…
மதுரையில் கனிம வளத்தை எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்க கூடாது: ஜவாஹிருல்லா!
மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தா நிறுவனத்திற்கு கனிம வளத்தை தாரை வார்க்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்…
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்: எடப்பாடி பழனிசாமி!
“தஞ்சையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை…
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி: டிடிவி தினகரன் கண்டனம்!
“தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை…
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நடவடிக்கை வேண்டும்: அன்புமணி!
தமிழகத்தில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலால் 2022-23-ஆம் ஆண்டில் ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க…
தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது: டி.டி.வி. தினகரன்!
தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் வகையிலான எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். . அமமுக பொதுச்செயலாளர்…
கருணாநிதி சிலையை உடைக்க முற்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி தரப்படும்: சேகர்பாபு!
கருணாநிதி சிலையை உடைக்க முற்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்…
எல்.ஐ.சி. தமிழ் இணையதளத்தை உருவாக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!
தமிழ் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர்…
நடிகை கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம்: பிரேமலதா விஜயகாந்த்!
நடிகை கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை…
தமிழகத்திற்கான வரிப் பகிர்வை அதிகரிக்க வேண்டும்: சசிகலா!
தமிழகத்திற்கான வரிப் பகிர்வை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் மொத்த வரி வருவாயில்…
மணிப்பூர் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!
மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில்…
