லாட்டரி அதிபர் மார்ட்டின், உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவையில் பல்வேறு இடங்களிலும்…

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்: முத்தரசன்!

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற இந்திய…

எடப்பாடி பழனிசாமிக்கு எதற்காக பாராட்டு விழா: துரைமுருகன்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதற்காக பாராட்டு விழா என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேட்டூர் காவிரி சரபங்கா உபரி நீரேற்று திட்டத்தின்…

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: ராமதாஸ்!

திமுக அரசுக்கு தோல்வி பயம் காரணமாகவே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என அறிவிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கூறினார். தமிழகத்தில்…

காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருகிறது: பிரேமலதா!

காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது: சசிகலா!

மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது என்று சசிகலா கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில்…

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெறுகிறது: விஜய் கண்டனம்!

“அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும்…

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன்: சீமான்!

“கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

தாக்குதல் சம்பவங்களால் மருத்துவர்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை!

தமிழகத்தில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடப்பது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

டெல்லியில் டிச.6, 7 தேதிகளில் ஆர்ப்பாட்டமும், கருத்தரங்கமும் நடத்தவுள்ளோம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழகத்தில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய அரசின்…

உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை: ஜெயக்குமார்!

“உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு கூட இந்த மாநிலத்தில் பாதுகாப்பில்லை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஸ்டாலினின் பி.ஏ-வாக…

அரசு மருத்துவமனை மீது மக்கள் நம்பிக்கையை இழக்கும் நேரம்: வானதி சீனிவாசன்!

“அரசு மருத்துவமனை நிலை மிகவும் மோசமாக உள்ளது. அரசு மருத்துவமனை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நேரம் இது” என்று கோவை…

ரவுடிகள் கலாச்சாரத்தை ஒடுக்குவதில் தமிழக அரசு மெத்தனப் போக்கு: டிடிவி தினகரன்!

சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை சம்பவத்தில் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய…

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக…

அரசு மருத்துவரைத் தாக்கிய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல் முருகன்!

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி!

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும், என்று பாமக தலைவர்…

சென்னையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல்: விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

“மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான…

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு!

சென்னையில் அரசு மருத்துவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்…