நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பது எந்த வகையில் நியாயம்?: அன்புமணி கண்டனம்!

“புதிய பாசனத் திட்டத்தை செயல்படுத்த திறனற்ற திமுக அரசு, குறைந்தபட்சம் இருக்கும் நீர்நிலைகளையாவது பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஏற்கனவே…

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக விஜய் பேசியிருப்பது வியப்பாக உள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக விஜய் பேசியிருப்பது வியப்பாக உள்ளது. குடும்ப அரசியல் ஒரு கேவலமான நிலை என்று பொன்.…

யார் எந்த வேஷம் போட்டு வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது! அமைச்சர் ராமச்சந்திரன்!

யார் எந்த வேஷம் பேட்டு வந்தாலும் திமுகவை யாரும் அசைக்க முடியாது என விருதுநகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை…

சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: திமுக எம்பி வில்சன்!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி ரூ.28.54 கோடிக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் 60 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்ய…

குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்: மா.சுப்பிரமணியன்!

குரங்கம்மை பாதிப்புள்ள 116 நாடுகளில் இருந்து வந்தவர்கள், அந்நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று…

வங்கதேசத்துக்கான மின் விநியோகம் நிறுத்தப்படும்: அதானி நிறுவனம் எச்சரிக்கை!

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார விநியோகத்துக்கான பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம்…

2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: எடப்பாடி பழனிசாமி!

2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அதிமுக…

எங்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்?: நடிகை கஸ்தூரி!

தெலுங்கு பேசிக் கொண்டிருந்த நீங்கள் தமிழ் எங்கள் இனம் என்று சொல்லும்போது, எங்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்…

மோடி அரசாங்கம், அவரின் பணக்கார நண்பர்ளுக்காக மட்டுமே வேலை செய்கிறது: பிரியங்கா காந்தி!

நாட்டின் இன்றைய முதன்மையான போராட்டம் அரசியல் அமைப்பை பாதுகாப்பதே என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர்,…

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு!

கேரளாவில் பூரம் விழாவின்போது ஆம்புலன்ஸை பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்…

ஜார்க்கண்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: அமித் ஷா!

ஜார்க்கண்ட்டில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அங்கு பொது சிவில் சட்டம் (யுசிசி) அமல்படுத்தப்படும் என்றும், அதேநேரத்தில் பழங்குடியினருக்கு அதில்…

தமிழக அரசின் செயல்பாடு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது: நெல்லை முபாரக்!

தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின்…

உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஓய்வூதிய பயன்களை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ்!

உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பதுதான் திராவிட மாடலா? உடனே வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர்…

சீமான் பல பெண்களை சீரழித்தவர்; அவர் எதில் அடிபட்டு சாவார்?: விஜயலட்சுமி!

நடிகர் விஜய் லாரியில் அடிபட்டு சாவார் என சாபமிடுகிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல பெண்களை சீரழித்தவர்;…

போஸ்ட் பெய்ட், ப்ரீபெய்ட் மீட்டர் முறைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்: அன்புமணி!

“ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு…

கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

கனமழைக்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று…

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இதில் பல முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட…

அருந்ததியர் உள் ஒதுக்கீடு: புதிய தமிழகம் கட்சி கவர்னர் மாளிகை நோக்கி 7-ந்தேதி பேரணி!

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி வருகிற 7-ந்தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி…