மோடி அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து செப்.20 இல் கண்டன ஆர்ப்பாட்டம்: கே. பாலகிருஷ்ணன்

இலங்கை அரசையும், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப் 20 ஆம்…

கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு சரிப்பட்டு வராது: செல்லூர் ராஜூ!

தமிழகத்தில் திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கும் பேச்சுக்கு இடமில்லை என அதிமுக முன்னாள்…

தமிழக மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கையை கண்டிக்க வேண்டும்: தமீம் அன்சாரி!

தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீம் அன்சாரி…

மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்: சி. விஜயபாஸ்கர்!

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையை சரி செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை…

ஆட்சியில் பங்கு என்ற திருமாவளவன் கொள்கையை ஆதரிக்கிறோம்: வானதி சீனிவாசன்!

கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என தைரியமாக திருமாவளவன் கூறியது வரவேற்கத்தக்கது. திருமாவளவன் கொள்கையை ஆதரிக்கிறோம் என பாஜக தேசிய…

திமுக ஆட்சிக்கு எந்த இடையூறு வந்தாலும் அதை தடுக்கும் போர்வாள் மதிமுக: வைகோ!

திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும், அதை தடுக்கின்ற போர்வாளாக மதிமுக இயங்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி: மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு!

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத்…

உத்தராகண்டில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்!

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும்…

முதல்வர் அமெரிக்க முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: அன்புமணி!

முதல்வரின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர்…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடந்தால் தவறில்லை: திருமாவளவன்

“மத்தியில் கூட்டணி ஆட்சி நடப்பது போல் தமிழகத்திலும் நடப்பது தவறில்லை. மது ஒழிப்பு மாநாடு தேர்தல் அரசியல் என்று திசை திருப்ப…

நாங்கள் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கு முடிவுக்கு வரும்: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் தனது ஜன் சூராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஒரு மணிநேரத்தில் நடைமுறையில் உள்ள மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று…

இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்: அரவிந்த் கெஜ்ரிவால்!

அடுத்த 48 மணி நேரத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இது தொடர்பாக அரவிந்த்…

தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: வானதி!

கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்காக வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும்,…

திருமாவளவன் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்: சீமான்!

திருமாவளவன் தன்னுடைய நிலைப்பாட்டில் இனிவரும் காலங்களிலும் உறுதியாக இருக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக ராமர் இருக்கிறார்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ரவி, நமது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ராமர் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், என்ன நடந்தாலும் மக்கள் மனதில் இருந்து ராமரை…

முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

“முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்” என்று, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிகவின் 20-ம்…

விவசாயிகளுக்கான உதவித் தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்: பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் பாஜக வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கான நிதி உதவி ரூ. 6,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர்…

சீனிவாசனுக்கு ஒரு நியாயம், நிதின் கட்கரிக்கு ஒரு நியாயமா: செல்வப்பெருந்தகை!

நிதின் கட்கரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் அவ்வளவு கேலி, கிண்டல், கண்டனக் குரல் இருந்தது. அவரை மன்னிப்பு கேட்க…