மிலாது நபி: செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை!

மிலாது நபி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் அரசு விடுமுறை தேதி செப்டம்பர் 17 ஆம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வரும்…

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சூ-மோட்டோ வழக்கு ஒத்தி வைப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்த வழக்கின்…

சட்டம் – ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது: டிடிவி தினகரன்

“தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக…

விஜய்யால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம்: துரை வைகோ!

நடிகர் விஜய் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவரால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம் தான் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை…

திராவிட கொள்கை உள்ளவர்களால் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது: எச். ராஜா!

திராவிட கொள்கை உள்ளவர்களால் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவரும் தமிழக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச்.ராஜா…

தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்

தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…

விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டுக்கு போலீஸார் அனுமதி!

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். நடிகர் விஜய்…

ஆதி திராவிடர் விடுதி மாணவர்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி!

ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும், விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும்…

14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து…

எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு மருந்து இல்லை: ஆர்.எஸ்.பாரதி!

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்றாதவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருக்கும் முதல்வரைப் பற்றி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பத்து பேருக்கு குண்டாஸ்!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அருள் ராமு…

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து திமுக வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது: அன்புமணி

வெளிநாட்டில் இருந்து அதிக முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் தமிழகத்திற்கு வந்துள்ளதாக திமுக அரசு வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது என பாமக தலைவர்…

மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது!

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய ‘தன்னம்பிக்கை பேச்சாளர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்த போலீஸார்,…

சென்னை அசோக்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை திரும்பப்பெற வேண்டும்: சீமான்

சென்னை அசோக்நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவுக்கு அனுமதித்த தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ததை திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி…

விசைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி,…

இந்து பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல்: வானதி

“முதல்வர் ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல்” என்று பாஜக தேசிய மகளிர்…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல்!

மணிப்பூரில் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இப்படி இருக்கையில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு மற்றும்…