மீனவர்கள், படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகை தள்ளுபடிக்கும் நடவடிக்கை தேவை: ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க…

சிதம்பரம் கோயிலின் 10 ஆண்டுகால வரவு செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கடந்த 10 ஆண்டுகால வரவு-செலவுகணக்குகளை தாக்கல் செய்யுமாறு பொது தீட்சிதர்கள் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக…

நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு: துரை வைகோ!

“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது” என துரை வைகோ எம்பி தெரிவித்தார். பரமக்குடியில்…

‘ட்ரில்லியன்ட்’ நிறுவனம் சார்பில் தமிழகத்தில் ₹2,000 கோடியில் உற்பத்தி ஆலை!

தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின்…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13-ம் தேதி வரை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 59-வது முறையாக நீட்டிக்கப்ப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால்…

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் பணி வழங்கல் விவரங்களை வெளியிட தயாரா?: மா.சுப்பிரமணியன்!

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை‌யில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்கள், கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எதிர்க்கட்சித்…

மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீதான வழக்கு ரத்து!

கா்நாடக மாநிலம், பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழா்களைத் தொடா்புப்படுத்தி அவதூறாகப் பேசிய விவகாரத்தில் மத்திய இணை…

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் ஒதுக்கப்பட வேண்டும்: ராமதாஸ்!

ஒரு மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் விதி…

ஊறுகாய் போடுவதை ஒருபோதும் கவுரவக் குறைச்சலாக பார்ப்பதில்லை: நிர்மலா சீதாராமன்!

“ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பதில்லை” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி எஸ்.பி., மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன்…

விஜய் கட்சியை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல: அமைச்சர் எ.வ.வேலு!

“தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை” என்று அமைச்சர்…

தமிழ்நாட்டு கல்வியை பார்த்து சிலர் வயிற்றெரிச்சலில் பேசுகிறார்கள்: உதயநிதி ஸ்டாலின்!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவர்களை சிந்திக்க வைக்கும் கல்விமுறை உள்ளது. ஏன்? எதற்கு? என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை…

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை அரசு நிறுத்த வேண்டும்: அன்புமணி

தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேற்ற வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து…

அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்திக்கும்: டி.ராஜா!

அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்திக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார். சென்னை, தியாகராய…

விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு மாநாட்டுக்கு அனுமதி தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை?: பிரேமலதா!

“விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சினை? ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.…

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது என்றும், தமிழகத்தின் கல்வித் தரம் தேசிய சராசரியைவிட கீழே போய்விட்டது என்றும்…

திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்…

காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை ஒழிக்க வழி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…