நாங்கள் யாருடன் கூட்டணி செல்ல வேண்டும் என்பதில் தி.மு.க.வுக்கு என்ன அக்கறை?: அ.தி.மு.க!

நாங்கள் யாருடன் கூட்டணி செல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவருக்கு என்ன இவ்வளவு அக்கறை?காவிரியில் உரிமைகளை வழங்கினால் மட்டும்தான் காங்கிரஸ் உடன்…

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. 2026 தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொங்குநாடு…

பாம்பன் பாலம் திறப்பு விழாவை புறக்கணித்து பிரதமரை முதல்வர் அவமதித்துள்ளார்: அண்ணாமலை!

“பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பங்கேற்காமல் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துள்ளார். இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கோர…

ஒன்றிய அரசின் பேரிடர் நிதி சோளப் பொறி கொடுத்து யானை பசி தீர்க்கும் செயல்: முத்தரசன்!

ஒன்றிய அரசின் பேரிடர் நிதி, சோளப் பொறி கொடுத்து யானை பசி தீர்க்கும் செயலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

தருமபுரி காட்டில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும்: ராமதாஸ்!

“தருமபுரி காட்டில் வனத்துறையினாரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

வக்பு சட்டத்தை எதிர்த்து வரும் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நாதக ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்…

நான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை: வேல்முருகன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சந்தித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து தவாக தலைவர் வேல்முருகன்,…

இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: வைகோ கண்டனம்!

இந்தியா இலங்கை இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்: மு.க.ஸ்டாலின்!

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தமிழக…

வேளாண்துறையின் ஆண்டு வளர்ச்சி 0.15% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது: அன்புமணி!

தமிழகத்தில் 2024 – 25 ஆம் ஆண்டில் வேளாண்துறையின் ஆண்டு வளர்ச்சி 0.15% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 60 சதவீதம் மக்களின் பங்களிப்பு…

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

பாம்பன் – மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா…

கருணாநிதி ஆதரித்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறார்: நிர்மலா சீதாராமன்!

கருணாநிதி ஆதரித்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் நலன் கருதி…

வக்பு திருத்த மசோதா மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணம்: செல்வப்பெருந்தகை!

வக்பு திருத்த மசோதா எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

முதலமைச்சருக்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா: ஆர்பி உதயகுமார்!

தமிழக சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல் ஸ்டாலின் மன்றமாக உள்ளது எனவும், நீட் பிரச்சனையில் முதலமைச்சரும், துணை அமைச்சரும் செலெக்ட்டிவ் அம்னீஷியா…

தமிழகம், கம்ப ராமாயணம் எனும் மகத்தான காவியம் எழுதப்பட்ட புனித மண்: கவர்னர் ஆர்.என். ரவி!

தமிழகம், கம்ப ராமாயணம் எனும் மகத்தான காவியம் எழுதப்பட்ட புனித மண் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். ராமநவமியை முன்னிட்டு…

மக்கள் அரசியலில் பாதுகாப்பு என்பது அவசியமில்லை: சீமான்!

தவெக தலைவர் விஜய்க்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில். “ராணுவ அரசியலுக்கு வேண்டுமானால் ’Y’ பிரிவு பாதுகாப்பு தேவைப்படுமே தவிர;…

இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக அவர்களது மண்ணில் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்!

இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இலங்கை வாழ் தமிழர்கள் சுதந்திரமாக…