பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்!

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுகவின் 30-வது பொதுக்குழு…

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது…

தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை, கொண்டாடவில்லை: நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்!

“இலங்கை யாழ்ப்பாண தமிழர்களைப் போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை. கொண்டாடவில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசினார்.…

நாம் தமிழர் கட்சி பக்கம் இளைஞர்கள் திரும்புவதை தடுக்கவே திட்டம்: சீமான்

சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று…

அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி விளக்கம்!

அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி இன்று விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம்…

வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா: ஓவைசி கண்டனம்!

வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி எம்பி…

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா?: ராமதாஸ்!

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? என்றும், தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து…

மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள்: அண்ணாமலை!

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான ஆராயப்படும்: சுரேஷ் கோபி!

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.…

கல்விக்கு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளித்து வருகிறது நம் திராவிட மாடல் அரசு: உதயநிதி

கல்விக்கு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளித்து வரும் நம் திராவிட மாடல் அரசு, அதில் சாதனை படைப்போருக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதிலும்…

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்: முத்தரசன்!

ஒரு நாட்டின் சமூக, பொருளாதார சூழல்களை சரியாக அடையாளம் காண மக்கள் தொகை கணக்கீடு மிகவும் முக்கியமானது; ஆகையால் ஜாதிவாரி மக்கள்…

ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை நிறுத்த வேண்டும்: சீமான்

ஈழத்தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ரயில்வே பட்ஜெட் தொடர்பான சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு வானதி பதிலடி!

ரயில்வே துறை பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு வானதி சீனிவாசன் மீண்டும் பதிலடி தந்துள்ளார். மக்களவையில் ரயில்வே…

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே மையத்தை ஒதுக்க வேண்டும்: முத்தரசன்

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே மையத்தை ஒதுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். முதுநிலை நீட்…

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யணும்: ஓ.பன்னீர்செல்வம்!

தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 164…

இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: அன்புமணி!

இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அன்புமணி…

கர்நாடகா காங்கிரஸிடம் துரைமுருகன் காசு வாங்கிவிட்டாரா?: அண்ணாமலை

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டிக்காததை பார்த்தால் அவர்களிடம் காசு வாங்கிவிட்டாரோ என சந்தேகம் ஏற்படுகிறது…

தேசியப் பேரிடராக அமைந்துள்ள மத்திய அரசு: கனிமொழி!

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்காத மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுடன் கனிமொழி கூறியதாவது:-…