தொகுதி-4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்: சீமான்!

தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள தொகுதி-4 (GROUP–4) தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…

விவசாயிகள் மின் இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருப்பு: அன்புமணி!

விவ​சா​யிகள் மின் இணைப்​புக்​காக விண்​ணப்​பித்து ஆண்டு கணக்​கில் காத்​திருக்​கும் நிலை​யில், அவர்​களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும்…

ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை!

குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தி.மு.க. அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்போம் என்று…

சிறுபான்மை வாக்கை பிரிக்க விஜய்யை களமிறக்கும் பாஜக: சபாநாயகர் அப்பாவு!

சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜக களமிறக்​கு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அப்​பாவு நேற்று…

‘பொய்களுடன் ஸ்டாலின்’ என பெயர் வைத்திருக்கலாம்: ஜெயக்குமார்!

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் என்று ஜெயக்குமார் கடுமையாக சாடினார். சென்னையில் காமராஜர்…

பொய் சொன்னதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை!

‘அமுதா ஐஏஎஸ் பேசுறாங்க, 1 கோடியே 5 லட்சம் பேருக்கும் மனு வாங்கி, 1 கோடியே 1 லட்சம் பேசுக்கு தீர்வு…

திமுகவினரால் என் உயிருக்கு ஆபத்து: ஆதவ் அர்ஜுனா புகார்!

திமுகவினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல் துறையிடம் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகார்…

திமுகவின் அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவது உறுதி: அன்புமணி!

“அதிகார மமதையில் ஆட்டம் போடும் திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டப்போவது உறுதி” என்று பாமக தலைவர்…

தேர்தல் அரசியலுக்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை திமுக பயன்படுத்துகிறது: தமாகா யுவராஜா!

“திமுக அரசியல் நோக்கத்தில் அரசு நிர்வாகத்தையே பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தொடங்கிவிட்டது. நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்த அரசின்…

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி!

“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.…

தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்!

ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.…

அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு: அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனு…

சவுக்கு சங்கர் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை பட்டியலிட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் என்கிற ஏ. சங்கர் (48) மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், மற்றும் புலன் விசாரணை முடிவடைந்த…

ஒரு நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு: சு.வெங்கடேசன்!

“ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்…

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்​பால் 2 பேர் உயிரிழப்பு!

நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த…

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: மு.க.ஸ்டாலின்!

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர்…

எஸ்சி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: எல்.முருகன்!

தமிழகத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் மாணவர் விடு​தி​களில் அடிப்​படை வசதி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேம்படுத்த வேண்​டும் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி…

ஓடும் ரயிலில் பெண்ணை கீழே தள்ளிவிட்ட ஹேமராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை!

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞருக்கு சாகும் வரை…