மோடி எத்தனை முறை வந்தாலும், பாஜகவால் வெற்றிபெற முடியாது: ஆர்.எஸ்.பாரதி!

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும், பாஜகவால் வெற்றிபெற முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…

அறப்போர் இயக்கத்தினரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது: சீமான்!

போராடும் மக்களை கைது செய்யும் அரசின் நடவடிக்கைகள் மக்களாட்சி மாண்பையே சீர்குலைக்கும் செயலாக உள்ளது என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர்…

அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “மக்களை…

ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்: டி.டி.வி. தினகரன்!

கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க…

தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவன்: நயினார் நாகேந்திரன்!

தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவன். விடுதிகளின் பெயரை மாற்றினால் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் நலன் மேம்பட்டுவிடுமா என்று…

தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

“மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக…

த.வெ.க. கொடியில் யானை சின்னம்: இடைக்கால மனுவை திரும்பப் பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி!

த.வெ.க. கொடியில் யானை இடம் பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. இன்று தனது இடைக்கால மனுவை பகுஜன்…

குரூப் – 4 வினாத்தாள் கசிவா?: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் – 4…

திரு​மலா பால் நிறு​வன மேலா​ளர் மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி!

திரு​மலா பால் நிறு​வன மேலா​ளரின் மர்ம மரணம் குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

இந்தியாவின் தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன: அஜித் தோவல்!

இந்தியாவின் தாக்குதல் குறித்து சில சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன என்று அஜித் தோவல் கூறினார். சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸின்…

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: கோவை ஆட்சியர் அறிவுரை!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்: அமைச்சர் சிவசங்கர்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை…

திமுக அரசு புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்: டிடிவி தினகரன்!

நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும்…

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டியது: முதல்வர் ஸ்டாலின்!

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டி வெற்றியை நோக்கி பயணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ‘ஓரணியில் தமிழ்நாடு’…

பழனிசாமி முதல்வரான பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி: கார்த்தி சிதம்பரம்!

பழனிசாமி முதல்வரான பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார். காரைக்குடியில் கார்த்தி…

இந்​திரா காந்தி அமல்​படுத்திய அவசர நிலை – ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர்!

முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்​தியாயம் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர்…

ஆளுநர்களுக்கான அதிகாரங்களுக்குள் முதல்வர்கள் தலையிடக்கூடாது: சி.பி. ராதாகிருஷ்ணன்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய மகாராஷ்டிரம் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர்களுக்கென இருக்கும்…

கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக எங்கும் கேட்கவில்லை: துரை வைகோ!

கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக எங்கும் கேட்கவில்லை, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி…