முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி குறித்து விவாதிக்கவிருந்த வல்லுனர் குழு கூட்டம் ரத்து வரவேற்கத்தக்கது எனவும், இனி வரும்…
Category: தலைப்பு செய்திகள்
சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை, பிரகாஷ்ராஜை கைது செய்யுமா?: நாராயணன் திருப்பதி
சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, நடிகர் பிரகாஷ் ராஜ் மீதும் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது…
மின்சாரத்துக்கு கூடுதல் வரி விதிப்பை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து பெறும் நிறுவனங்கள் மீது கூடுதலாக 34 காசுகள் மேல்வரி விதிப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள்…
கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
தமக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம்…
வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும்: சீமான்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று சீமான்…
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதி வழங்க கூடாது: கே.பாலகிருஷ்ணன்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம்…
வெளிநாட்டுக்கு அனுப்பி உடல் உறுப்புகள் திருட்டு: கேரள போலீசார் விசாரணை!
வெளிநாட்டுக்கு அனுப்பி உடல் உறுப்புகளை எடுத்து கடத்தி விற்ற வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தமிழகத்தில் கேரள தனிப்படை…
மகாராஷ்டிர முன்னாள் மேயர் மீது துப்பாக்கிச்சூடு!
மகாராஷ்டிர மாநில முன்னாள் மேயர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர…
மதுரை வருமான வரித்துறை ஆபீஸை முற்றுகையிடும் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்!
மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிடப்போவதாக, பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…
பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் மே 30 முதல் 3 நாள் தியானம்!
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இம்மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை தியானம் செய்கிறார்.…
நெல்லையில் தொடர் மழையால் நெற்பயிர் சேதம்: நிவாரணம் வழங்க சபாநாயகர் அப்பாவு கடிதம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, பேரிடராக கருதி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,…
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம் ஏற்படுகிறது: டி.ராஜா!
‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்’, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய…
ஜெயலலிதாவை இந்துத்துவாவாதி என சொல்வதில் என்ன தவறு: அண்ணாமலை
“ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவா தலைவர். இதில் அதிமுகவினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995-ல் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு…
ஜூன் 1ஆம் தேதி நடக்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!
ஜூன் 1ஆம் தேதி நடக்க உள்ள இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா…
தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்துக்கு கூடுதல் வரி: அன்புமணி கண்டனம்!
தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்துக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் பேராசையால் தொழில்துறையை…
3வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்: அண்ணாமலை
“3-வது முறையாக இன்னும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. 3-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது…
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு!
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவரை கஞ்சா வழக்கில்…
தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில் இருந்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டினார். நீலகிரி மாவட்டம் உதகை…
