“ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு , தனிப்பட்ட முறையிலும், கட்சியின் சார்பிலும்…
Category: தலைப்பு செய்திகள்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: முப்படை தளபதி அனில் சவுகான்!
சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஒன்றிணைந்து கூட்டு சதி செய்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என முப்படை தளபதி அனில் சவுகான்…
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை பெறும்: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 நாள் பயணத்தில் எழுச்சியுடன் திரண்ட மக்களே அதற்கு…
காவல் மரணங்களை மூடி மறைக்க பேரம் பேசும் திமுகவினர்: சீமான்!
காவல் நிலைய மரணங்களை மூடி மறைக்க திமுகவினர் பேரம் பேசுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சிவகங்கை மாவட்டம்…
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை: தமிழிசை!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது வன்கொடுமை அல்ல பெண் கொடுமை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார்.…
கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை: முத்தரசன்!
கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக…
அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே விமர்சிக்கிறேன்: திருமாவளவன்!
அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே அவர்களது கூட்டணி குறித்து விமர்சிக்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன்…
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு பணி தொடக்கம்!
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர்…
மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்!
மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார். மாணவர்களிடம் அரசியல் பேசவில்லை என்று…
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: அன்புமணி!
“வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளிசத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதா என்றும், அவர்களை…
பாட்னாவில் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேரணி!
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு…
குஜராத் வதோதராவில் பாலம் இடிந்து விபத்து: 9 பேர் பலி!
குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர்.…
பாஜகவைவிட மிகப்பெரிய துரோகிகள் அதிமுகவினர்: கனிமொழி!
தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுகவினர் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
‘நிபா’ வைரஸ்: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்!
கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் ‘நிபா’ வைரஸ் பரவி வரும் நிலையில், அந்த தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர்!
நாடுதழுவிய வகையில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு சேவைகள், வங்கிப் பணிகள்…
அதிமுகவினர், ஜெயலலிதாவின் வாரிசுகளா அல்லது அமித் ஷாவின் வழித்தோன்றல்களா?: திருமாவளவன்!
“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று சொன்னாரா, இல்லையா? தற்போது உள்ள அதிமுகவினர்,…
எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் போல விஜய் செயல்பட வேண்டும்: ரோஜா!
நடிகர் விஜய் பவன் கல்யாண் போல் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்யாமல், ஃபுல் டைம் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் எனவும், எம்ஜிஆர்,…
ராமதாஸ் நடத்திய கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது: அன்புமணி!
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று அன்புமணி தலைமையில் நடந்த பாமக அரசியல் தலைமைக் குழு…
