வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு செல்வபெருந்தகையிடம் அமைச்சர் சேகர்பாபு வருத்தம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை…
Category: தலைப்பு செய்திகள்
நாளை பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!
நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச்…
காவல்துறை மரணம் யாருடைய ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கவை: வைகோ!
“இப்படிப்பட்ட சம்பவங்கள் எங்கு நடந்தாலும் யாருடைய ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கவை” என்று வைகோ கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம்…
திமுக ஆட்சியை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அது ‘சிம்ப்ளி வேஸ்ட்’: எடப்பாடி பழனிசாமி!
ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி…
கடலூர் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு: விஜய் இரங்கல்!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் 5 பேருடன் தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று (08.07.2025) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்றது.…
தொடர்வண்டி ஊழியரின் கவனக்குறைவு எத்தனை பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது: சீமான்!
மொழி புரியாத வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணமாகும் என்று சீமான்…
கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்: முத்தரசன்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில…
கூட்டணியை தேர்வு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம்: பாமக செயற்குழுவில் தீர்மானம்!
2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு…
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 10 முதல் 11 சீட் வரை கேட்க நேரிடலாம்: வைகோ!
“யாராலும் வீழ்த்தவும், தவிர்க்கவும் முடியாத கட்சி மதிமுக. 2026 சட்டப்பேரவை தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால்…
மலிவு அரசியல் செய்யும் செல்வப்பெருந்தகை: நாராயணன் திருப்பதி!
கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் தான் அவமரியாதை செய்யப்பட்டதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறி, செல்வப்பெருந்தகை மலிவான அரசியல் செய்வதாக நாராயணன் திருப்பதி…
ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது மன்னிக்கவே முடியாத அலட்சியம்: சு.வெங்கடேசன்!
கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது மன்னிக்கவே முடியாத அலட்சியம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம்,…
எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற முடியாது: திருமாவளவன்!
தேர்தலின் போது அளிக்கப்படும் வாக்குறுதிகளை யாராக இருந்தாலும் 100-க்கு நூறு சதவீதம் நிறைவேற்ற முடியாது என்று திருமாவளவன் கூறினார். விசிக தலைவர்…
இத்தனை விபத்துகள் நடந்த போதும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதல் உட்பட இத்தனை விபத்துகள் நடந்த போதும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை…
மைக் முன் பேசினால் மன்னராக நினைத்துக் கொள்கிறார்கள்: சென்னை உயர் நீதிமன்றம்!
‘மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம்…
பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்?: காங்கிரஸ் கேள்வி!
“இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இவ்விஷயத்தில்…
ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்!
கடலூர் – செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள்…
வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.!
செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிட ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன்…
நாளைக்கே முதல்-அமைச்சர் ஆகிவிடுவது போல பேசுகிறார்: கே.என்.நேரு!
நாளைக்கே முதல்-அமைச்சர் ஆகிவிடுவது போல பேசுகிறார் என்று விஜய் மீது அமைச்சர் கே.என்.நேரு மறைமுகமாக விமர்சித்தார். அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய…
