பிரச்சார் பாரதி தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Category: தலைப்பு செய்திகள்
திமுகவின் சர்வாதிகாரப் போக்கு ஜனநாயகத்துக்கு ஆபத்து: அண்ணாமலை!
“அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப்…
அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும்: திமுக!
அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் என்பதற்கு இணங்க, தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இலட்சினைக்கு காவி வண்ணம் அடிக்கப்பட்டிருப்பதாக பாஜகவை திமுக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக…
தமிழகத்தில் 69.72% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் புது அறிவிப்பு!
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், 69.72 % ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக இன்று (ஏப்-21) இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக…
Continue Reading
திகார் சிறையில் எனது கணவரைக் கொல்ல சதி நடக்கிறது: சுனிதா கெஜ்ரிவால்!
திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டை…
கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்!
“கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு…
தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
திருவள்ளூரில் விசாரணைக் கைதி சாந்தகுமார் காவல்நிலையத்தில் உயிரிழந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் கடந்த…
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ ரத்து செய்யப்படும்: ப. சிதம்பரம்
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக எதும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும்…
வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை: பிரேமலதா!
“தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் ஓட்டு செலுத்தவேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக…
டிடி தொலைக்காட்சி லோகோ காவி வண்ணத்துக்கு மாற்றப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது!
சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று…
தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ்!
தமிழ்நாடு, புதுவையில் லோக்சபா தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து அமல்படுத்தி பொதுமக்களை துன்புறுத்துவது அதிர்ச்சி…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே…
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு!
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பரவுவதையடுத்து, தமிழக -கேரள எல்லையான வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் கண்காணிப்பு…
என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டு சதி: மோடி!
தம்மை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து சிலர் சதி செய்வதாக பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.…
அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என நம்புவதாக தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா…
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி: சுப்பிரமணியின் சுவாமி!
தமிழகத்தில் போட்டியிட்டுள்ள பாஜக வேட்பாளர்களில் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு அவர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் அதிகமாக சந்தோஷப்படுவேன் என்று…
தமிழகத்தில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம் அறிவிப்பு: 69.46% வாக்குகள் பதிவு!
தமிழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இறுதியாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் இன்று இரவு…
Continue Reading