ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது: உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது என அமைச்சர் உதயநிதி குற்றஞ்சாட்டினார். ஈரோடு மாவட்டம்…

3ஆம் உலக போரை தடுக்கக் கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி தான்: அண்ணாமலை

சர்வதேச அளவில் போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கும் நிலையில், அதைத் தடுக்கக் கூடிய ஒரே தலைவர் மோடி தான் என்று…

பாஜக ஆட்சியில் தமிழக மக்கள் அடைந்த பயன் என்ன?: செல்வப்பெருந்தகை!

கடந்த 10 ஆண்டுகாலமாக மக்கள் விரோத பாஜக ஆட்சியில் ஏதாவது ஒரு பயனை தமிழக மக்கள் அடைந்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு பிரதமர்…

திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

எனக்கு நம்பர் முக்கியமல்ல; கொள்கை தான் முக்கியம்: திருமாவளவன்!

“எனக்கு நம்பரை விட கொள்கை தான் முக்கியம். அதனால் முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்திருக்கிறேன்” என வேப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்…

பாஜக தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களை சோதனை செய்வார்களா?: மம்தா பானர்ஜி!

பாஜக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்வார்களா? என்று மம்தா பானர்ஜி கேள்வி…

மக்களின் உரிமைகளை பறிக்க பா.ஜனதா திட்டமிடுகிறது: பிரியங்கா காந்தி!

மக்களின் உரிமைகளைப் பறிக்கவே அரசியல் சட்டத் திருத்தப் பிரச்னையை பா.ஜனதா. எழுப்புவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம்…

சனாதனத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்தது ஏன்?: பிரதமர் மோடி!

சனாதன தர்மத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்திருப்பது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனியார்…

பாஜகவும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு: முதல்வர் ஸ்டாலின்!

“பாஜகவும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு” என்று, திருவள்ளூரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.…

போதை விஷம் தமிழ்நாட்டில் பரவிட்டது! இனி சும்மா இருக்க முடியாது: பிரதமர் மோடி!

”தமிழ் மொழியை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜகவை நேசிக்க தொடங்கி உள்ளீர்கள். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்…

அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது: எடப்பாடி!

அதிமுகவை பிளவு படுத்த பாஜக முயற்சி செய்தது என்றும், அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி…

வேங்கைவயல் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம்: அண்ணாமலை!

வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேங்கை வயல் கிராம மகக்ளுக்கு வேண்டுகோள்…

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பாஜக உளவியல் அச்சுறுத்தல்: வேல்முருகன்!

“திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் எந்த முகாந்திரமும் இன்றி வருமான வரித் துறை சோதனை நடந்திருப்பது கண்டனத்துக்குரியது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில்…

ஜிஎஸ்டி என்பது வரி அல்ல, வழிப்பறி: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டணுமா? ஜிஎஸ்டி என்பது வரி அல்ல, வழிப்பறி என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.…

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கை வயல் மக்கள் அறிவிப்பு!

புதுக்கோட்டை அருகே வேங்கை வயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில்…

10 வருடங்களாக இந்தியாவை ஆண்ட பிரதமர் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை: உதயநிதி

“கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டியது போல வரும் 19 ஆம் தேதி அவர்களது எஜமானர்களை விரட்ட வேண்டும். 10 வருடங்களாக இந்தியாவை…

மாநிலங்களவை எம்பி சீட் அன்புமணிக்கு அதிமுக போட்ட பிச்சை: எடப்பாடி பழனிசாமி!

நாங்கள் மட்டும் 2019 பொதுத்தேர்தலில் கூட்டணியில் இல்லை என்றால், அப்போதே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…