கோவையில், சாயிபாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு…
Category: தலைப்பு செய்திகள்
தீவிர மக்கள் பணிக்கு திரும்பவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன்: தமிழிசை சவுந்தரராஜன்
தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் சென்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா, புதுச்சேரி…
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
அமலாக்கத் துறை வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள தனக்கு ஜாமீன் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்…
தேர்தல் பத்திர தரவுகள் அனைத்தையும் மார்ச் 21-க்குள் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!
தேர்தல் பத்திர தரவுகள் அனைத்தையும் எஸ்பிஐ மார்ச் 21-க்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான…
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது கழக அரசுதான்: டி.ஆர்.பாலு!
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் பியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக தி.மு.க. பெற்றுள்ளது…
ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்கட்டும்.. ஒரே நாடு ஒரே ‘நாள்’ தேர்தல் வெய்யிங்க: கார்த்தி சிதம்பரம்!
கார்த்தி சிதம்பரம் தேர்தல் பத்திர விவகாரம், தேர்தல் தேதி மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு போன்ற பல விஷயங்களை குறித்து…
நிவாரணத் தொகை தருவது பிச்சையா?: நிர்மலா சீதாராமனுக்கு திமுக கண்டனம்!
நிவாரணத் தொகையை பிச்சை எனக் குறிப்பிட்டது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர்…
பா.ஜ.க.வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு: மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க.வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு. தேர்தல் பத்திர நிதி மூலம் பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழ்நாட்டை குறிவைத்துதான் அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள்: திருமாவளவன்
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். நாடே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்…
தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்: நிதின் கட்கரி!
தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம்…
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது: ஆளுநர் ரவி!
பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில்…
சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி பெற்ற திமுக: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
“லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ஃபியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது…
பேரம் பேசினால் கூட்டணி அமைப்பதில் காலதாமதம் தான் ஆகும்: வேல்முருகன்!
சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசுவதால் தான் பெரும்பான்மையான கட்சிகளுக்கு கூட்டணி அமையவில்லை என கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன்…
அதிமுகவுக்கு மருதநாட்டு மக்கள் கட்சி முழு ஆதரவு!
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், மருத நாட்டு மக்கள் கட்சி அதிமுகவுக்கு தங்கள் முழு ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளனர். இந்தியாவில்…
தமிழக மீனவர்கள் கைதுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி
தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனியும் தாமதிக்காமல் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை…
லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக!
தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் திமுக ரூ.509…
கரும்பு விவசாயி சின்னம்: நாம் தமிழர் மனு நாளை அவசர வழக்காக விசாரணை!
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை (திங்கள்கிழமை) காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2024…
நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல: வானதி சீனிவாசன்
“நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல. ஆனால் பிரதமரை விமர்ச்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும்” என பாஜக தேசிய மகளிரணி…
