தாட்கோ மூலம் வழங்கப்படும் நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழ்நாட்டில் 60% மக்கள் தங்கள் வீடுகளில் முன்மொழிக் கொள்கைதான் பேசி வருகின்றனர். தமிழகத்திற்கும் மும்மொழிதான் பலனளிக்கும் என புதிய தமிழகம் கட்சி…

காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவு!

காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. தொண்டரை…

நகரங்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

மக்களின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட வேண்டும் என்று சிஐஐ மாநாட்டில் முதல்வர்…

உண்மைக்கு புறம்பாக எடப்பாடி பழனிசாமி பொய் செய்திகளை பரப்பி வருகிறார்: அமைச்சர் ரகுபதி!

உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டத்துறை…

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவருகிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டக்கூடாது: வைகோ!

தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக்கூடாது என வைகோ பேசினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற…

12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி…

விஜய்க்கு அரசியல் புரிதலே இல்லை: அண்ணாமலை!

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விவா நடத்தியதே விஜய்தான். அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை…

தெருநாய் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழு தேவை: கார்த்தி சிதம்பரம்!

தெருநாய் அச்சுறுத்தல் மற்றும் வெறிநாய்க்கடி அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழுவை அமைக்குமாறு பிரதமர் மோடியிடம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும்: பிரேமலதா!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த்…

மியான்மர் நிலநடுக்கத்துக்கு இதுவரை 144 பேர் பலி!

மியான்மரில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த…

தூய்மைப் பணியாளர்கள் பெயரில் செல்வப்பெருந்தகை மாபெரும் ஊழல்: அண்ணாமலை!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்…

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட அரசுக்கு மனமில்லையா?: அன்புமணி!

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர்…

தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்த இந்த பொதுக்கூட்டத்தில்…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு!

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, தற்போதைய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி…

சம்பந்தமே இல்லாமல் ஒரு ஆடு வந்து தலையிடுகிறது: ஆதவ் அர்ஜுனா!

“புலி மாதிரி விஜய் அமைதியாக செயல்பட்டு வரும் போது சம்பந்தமே இல்லாமல் ஒரு ஆடு வந்து தலையிடுகிறது” என தமிழக பாஜக…

காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை. காவலர் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு…