தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை: எடப்பாடி பழனிசாமி!

ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மோதலில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு,…

அஜித்குமார் வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்: சீமான்!

திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழப்பு: நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழப்பு. மாணவன் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன்…

காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்: விசிக தீர்மானம் நிறைவேற்றம்!

திருப்புவனம் அஜித் குமார் மரணம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள், காவல்துறைக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், விடுதலை…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்…

விஜயின் அரசியல் ஸ்டண்ட் எடுபடாது: அமைச்சர் ரகுபதி!

காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறியது அரசியல் ஸ்டண்ட் என்று…

வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: அன்புமணி!

வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர்…

முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்!

சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இது…

செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு: தமிழக அரசு!

தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்கு…

அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை: ஜான்பாண்டியன்!

“அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை” என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளார். சிவகங்கை…

மணல் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் மீது தாக்குதல்: தமிழக பாஜக கண்டனம்!

“சேலத்தில் நடந்த செம்மண் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளரை கடுமையாக தாக்கி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய மணல்…

நிவாரணம் கோரி போராடியவர்களை எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது: எடப்பாடி பழனிசாமி!

“பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காக நிவாரணம் கோரி போராடியவர்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர்…

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழக்கக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: சீமான்!

திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தாய் தந்தை பாசத்தை மறந்து பறந்துக்கொண்டிருக்கும் அன்புமணி ரத்தகறை குறித்து பேசலாமா?: சேகர்பாபு!

திருப்புவனம் அஜித் குமார் மரணம் குறித்து விமர்சித்திருந்த அன்புமணி ராமதாஸ், “முதல்வர் ஸ்டாலின் அரசு மீது ரத்தக்கறை படிந்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.…

மேகதாது அணை அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை தி.மு.க. அரசு ஆதரிக்கிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை!

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை…

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி…

மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன்!

சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை ஆதீனத்​துக்கு 2-வது முறை​யாக போலீ​ஸார்​ சம்​மன்​…