வரதட்சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்​டும்: பிரேமலதா!

வரதட்​சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்​டனை வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக பிரேமலதா விஜய​காந்த்…

அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல்…

தமிழக முதல்வர் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி!

“தமிழக முதல்வர் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை. காவல் நிலையங்களை திமுகவினர் கட்டுப்படுத்துவதை அடியோடு தடுக்க வேண்டும்” என புதிய தமிழகம் கட்சி…

அஜித்குமார் கொலை வழக்கில் மக்களை ஏமாற்ற முடியாது: வானதி சீனிவாசன்!

“எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் திருபுவனம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் ஏமாற்ற முடியாது. முழு உண்மை வெளிவர வேண்டும்” என பாஜக…

அஜித் குமாரின் மரணம்.. அரச பயங்கரவாதம்: திருமாவளவன்!

காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.…

போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்: வேல்முருகன்!

‘போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்’ என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ…

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் பூத்திற்கு 30% வாக்காளர்களை சேர்க்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தில் ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீதம் வாக்காளர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி…

நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்: அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்!

“தைரியமாக இருங்கள்.. நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்” என்று அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம்…

மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: ஜெயராம் ரமேஷ்!

மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி…

சீமான் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது, திருச்சி டிஐஜி வருண்குமாா் தொடா்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற…

அஜித்குமாருக்கு நீதி கேட்டு தவெக அறிவித்த ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்!

காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம்…

என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை: பாமக எம்எல்ஏ அருள்!

பாமகவில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக எம்எல்ஏ அருள் பதிலடி கொடுத்துள்ளார். மன்னிப்பு கேட்கும் அளவிற்கு…

பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி!

சங்கரன்கோவிலில் நகராட்சி தலைவருக்கு எதிராக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. வாக்கெடுப்பில் 28 பேர்…

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் நவீன எமர்ஜென்சி அமலாகி விட்டதோ: தமிழக பாஜக!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்கு பதிவு செய்வது அராஜகத்தின் உச்சம் என்றும் திமுக அரசின் அராஜகங்கள், அட்டூழியங்களை பார்க்கும்போது…

பகல் வேஷம் போடக் கூடியவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை, சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் உள்ளவர்களால் பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும், பக்தியின் பெயரால்…

அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயம்: நயினார் நாகேந்திரன்!

திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு அப்பாவி…

Continue Reading

முருக பக்தர்கள் மாநாட்டில் பேச்சு: அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு!

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள் மாநிலத்…

முதல் அமைச்சரின் உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி!

மு.க. ஸ்டாலின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை. உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா?…