சம்பந்தமே இல்லாமல் ஒரு ஆடு வந்து தலையிடுகிறது: ஆதவ் அர்ஜுனா!

“புலி மாதிரி விஜய் அமைதியாக செயல்பட்டு வரும் போது சம்பந்தமே இல்லாமல் ஒரு ஆடு வந்து தலையிடுகிறது” என தமிழக பாஜக…

காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை. காவலர் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு…

தமிழக மக்களின் நலனைக் குறித்துச் சிந்திப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?: அண்ணாமலை!

தமிழகமெங்கும், மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை…

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா: ஆர்.பி.உதயகுமார்!

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது…

டிரம்பின் வரி விதிப்பு மிரட்டல் பற்றி மத்திய அரசு பேச வேண்டும்: ப. சிதம்பரம்!

டிரம்பின் வரி விதிப்பு மிரட்டல் பற்றி பேசுங்கள் என்று மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்…

10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் ஏழைகளின் வாழ்வு: முதல்வர் ஸ்டாலின்!

“100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது” என்று முதல்வர்…

தமிழக மீனவர் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் விளக்கம்!

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால்…

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாதக வழக்கு!

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில்…

செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!

சென்னையில் செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக…

மூர்க்கத்தனமாக இந்தியை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்: வைகோ!

சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்…

கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் கெடு!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்…

சென்னை மண்டல வானிலை முன்னறிவிப்பு இந்தியிலா?: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும்…

அவமரியாதையை சந்திப்பார் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை என்று கூறிய ஓபிஎஸ், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி…

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்: மு.க. ஸ்டாலின்!

“மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி…

மக்களை திசைதிருப்பவே வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்: வானதி சீனிவாசன்!

“சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்துப் பார்த்து அரசியல் செய்கின்ற திமுகவின் வழக்கமான அரசியலுக்காக இன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடகத்தை…

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் தலைமைக்கழக அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் என்று உடைத்தாரோ, அப்போதே, அவர் கட்சியில் இருப்பதற்கான தகுதியில்லாதவர் ஆகிவிட்டார். அதனடிப்படையில்,…