மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’ என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரு, ராமநகர் உள்பட…
Category: தலைப்பு செய்திகள்
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது: வைகோ!
திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது என்று வைகோ கூறினார். திருப்பூரில்…
அஜீத்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி வழங்க வேண்டும்: ராமதாஸ்!
சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…
குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு: சு.வெங்கடேசன்!
குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன்…
தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஜூலை- 3 தீர்ப்பு!
தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது…
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்!
அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.…
ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி!
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு…
அரசு தனது குடிமகனையே கொலை செய்துள்ளது: உயர்நீதிமன்றம்!
பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளதாகவும் அரசு தமது குடிமகனையே கொலை செய்துள்ளது எனவும் சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில்…
அஜித்குமார் கொலை நியாயப்படுத்த முடியாத தவறு: முதல்வர் ஸ்டாலின்!
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக…
சிவகாசி வெடிவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 7 பேர்: செல்வப்பெருந்தகை இரங்கல்!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி!
“திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில்…
மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி!
மக்களைப் பாதிக்கும் மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மறக்க முடியாத…
அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக: விஜய்!
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர் நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து…
அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்!
“திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை…
திமுக ஆட்சியில் 24 காவல்நிலைய மரணங்கள்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதை வேடிக்கை பார்ப்பது தான் முதல்வரின் வேலையா என பாஜக…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. டேனியல் ஆரோக்கியம் என்பவரின் விசைப்படகுடன்…
மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி!
சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா என்று உயர் நீதிமன்றம்…
நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: பெ. சண்முகம்!
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
