தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு…
Category: தலைப்பு செய்திகள்

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை…

வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்!
வக்பு மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிகிறார். நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு தடை நீட்டிப்பு!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு தடை நீட்டிப்பு செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில்…

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை: மத்திய அமைச்சர்!
கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை. கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ பிற இடங்களின் கழிவுகள் சேமிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்…

தேர்தலுக்கு முன்பு தே.ஜ. கூட்டணி வலுப்பெறும்: டிடிவி தினகரன்!
திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று, அந்த கூட்டணி வலுவாகும்…

விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்: ராமதாஸ்!
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும்: எடப்பாடி பழனிச்சாமி!
“எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா, அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.…

பூமிக்கு அடியில் ‘ஏவுகணை நகரம்’ அமைத்த ஈரான்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் தனது வலிமையை நிரூபிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நவீன ரக…

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்: விஜயதாரணி
“தமிழகத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்” என முன்னாள் எம்.எல்.ஏவும், பாஜகவை சேர்ந்தவருமான விஜயதாரணி கூறியுள்ளார். காரைக்கால்…

பாஜக – அதிமுக கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது: முத்தரசன்!
“பாஜக – அதிமுக கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. திருமணம் எப்போது என்றுதான் தெரியவில்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…

பாம்பன் பாலத்தை திறக்க ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி!
ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார். பாம்பன் ரயில்…

மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ – MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி…

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி!
மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், நாடாளுமன்ற அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவை…

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு அது திருப்பதிக்கு இணையாக மாறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை தெற்கு பாஜக…

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
‘பெண்ணின் மார்பைப் பிடிப்பதும், பைஜாமாவின் நாடாவை பிடித்திழுப்பதும் பாலியல் வன்கொடுமை ஆகாது’ என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்தை கடுமையாக சாடிய…

26,883 சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்: அன்புமணி!
தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களை அறிவிக்கை செய்யக் கோரி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என கிராம சபை உறுப்பினர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்…

செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ‘இரானி’ கொள்ளைக் கும்பல்: காவல் ஆணையர்!
சென்னையில் நேற்று நடந்த செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மும்பையைச் சேர்ந்த ‘இரானி’ கொள்ளைக் கும்பல், என்றும் அவர்களிடமிருந்து 6 சம்பவங்களில்…