விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது: பிரேமலதா

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன்…

ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது: அண்ணாமலை கண்டனம்!

“குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்ததாகும். சமூக…

பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் வாழ்த்துகள்: அன்புமணி!

“2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

இளைஞர்கள் சிலர் சாதி கைப்பட்டை அணிவது பிற்போக்குத்தனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“நமது இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் சாதி கைப்பட்டை அணிவது பற்றிய செய்திகள் வேதனைப்படுத்துவதாகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது. இத்தகைய நடைமுறைகள் மற்றும்…

Continue Reading

சிலிகுரியில் ராகுல் காந்தி யாத்திரைக்கு மமதா அரசு திடீர் தடை!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் போலீசார்…

75-வது குடியரசு தினம்: சென்னையில் தேசியக் கொடியேற்றி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் சேர்க்கக்கோரி மனு தாக்கல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான சாந்தன் தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது…

தேர்தல் நாளில் வாக்களிக்க வாக்காளர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்: கமல்ஹாசன்!

தேர்தல் நாளில் நேரத்தை ஒதுக்கி, கவனமாக வாக்களிக்க வேண்டும் என்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்: அண்ணாமலை!

தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சிதம்பரத்தில் நேற்று ‘என் மண், என்…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கை தமிழக அரசும், அமலாக்கத் துறையும் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ள உச்ச…

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியவர்கள் யாரையும் விட்டுவிட முடியாது: கனிமொழி!

தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் வீட்டில் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியவர்கள் யாரையும் விட்டு விட முடியாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக துணை…

கவர்னராக ஆர்.என்.ரவி அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்: கே.பாலகிருஷ்ணன்

கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். கவர்னர் ஆர்.என்.ரவியோடு தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை…

மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா…

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது வரவேற்கத்தக்கது: அன்புமணி

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பீகார் முன்னாள் முதல்…

விஷவாயு மரணங்கள் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்

விஷவாயு மரணங்களை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

ஜனவரி 27-ந் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்: கேஎஸ் அழகிரி!

தேசப்பிதா மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 27-ந் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும்…

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததே திமுக மாடல் தான்: அண்ணாமலை!

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியதும், ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதே தவிர, ஒட்டுண்ணி மாடல் திமுகவுக்கும் இதற்கும் எந்தத்…

கோயில் கட்டினால் மக்கள் ஆதரிப்பர் எனில், அதிமுக போட்டியின்றி வெல்லும்: எடப்பாடி பழனிசாமி!

கோயிலைக் கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால், எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…