முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…
Category: தலைப்பு செய்திகள்
பிரச்சினையை மூடி மறைக்க முயல்கிறது தெற்கு ரயில்வே: சு.வெங்கடேசன் எம்.பி.!
தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல் , தெற்கு ரயில்வே பிரச்சினையை மூடி மறைக்கவே முயல்கிறது…
முத்தமிழுக்கு செம்மொழி சிறப்பு செய்த காவலர் கருணாநிதி: மு.க.ஸ்டாலின்!
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று தமிழ்நாடு அரசின்…
என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை: எல்.முருகன்!
“திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது…
வீரியம் இல்லாத கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பு இருக்காது: மா.சுப்பிரமணியன்!
‘வீரியம் இல்லாத கொரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில்…
தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதுதான் நல்ல நிர்வாகத்திற்கான அழகா?: நயினார் நாகேந்திரன்!
மாணவர்களின் எதிர்காலம் மீது அக்கறையில்லாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது நல்ல நிர்வாகத்திற்கு அழகா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக…
ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும்: டி.டி.வி. தினகரன்
பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவியை…
கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தவிர்க்க வேண்டும்: அண்ணாமலை!
தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் தா.மோ.அன்பரசன் அவமரியாதை செய்ததாக அண்ணாமலை கூறியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
முதல்நிலை காவலர்கள் பணியிடமாற்ற உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: சீமான்!
முறையற்ற சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிடமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி: அமைச்சர் ரகுபதி!
“இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்” என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக…
நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…
அண்ணா பல்கலைக்கழக வழக்கு தீர்ப்புக்கு முத்தரசன் வரவேற்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு சம்பவத்தை பாஜக, அதிமுக உள்ளிட்ட சில அமைப்புகள் அரசியலாக்கி ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டன…
ஒரு காபிக்கு அழைத்து இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது: கனிமொழி எம்.பி.!
பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள்…
அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேடுவோர் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
“சென்னை மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது.…
தமிழகத்தில் புகைக்கும் வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற…
துணி மறைப்பால் உண்மையை மறைக்க இது பாஜக மாடல் அல்ல: மு.க.ஸ்டாலின்!
“பந்தல்குடி எனுமிடத்தில் என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக…
ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது திமுக அரசு: எடப்பாடி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள்…
அண்ணா பல்கலை. வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும்…
Continue Reading