தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை: பிரேமலதா!

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த்…

ஒரே இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்: ராஜ்நாத் சிங்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத்…

எதிர்க்கட்சிகளை பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது: தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சென்ற தவெக பெண் நிர்வாகி மீது போலீஸ் பூட்ஸ் காலில்…

ரிசர்வ் வங்கி வெளியிட்ட நகை கடன் நிபந்தனைகளை திரும்ப பெற கோரி மே 30ல் திமுக ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூரில் மே 30ம் தேதி திமுக விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

பொறுமை கடலினும் பெரிது, பொறுத்து இருந்து பார்ப்போம்: பிரேமலதா!

பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக…

கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு!

நமது நாட்டில் இப்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதற்கிடையே கறுப்புப் பணத்தை ஒழிக்கும்…

திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

“மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோவை…

தமிழ்நாட்டில் நடப்பது அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி: விஜய்!

சென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகியை போலீஸார் பூட்ஸ்…

மாணவர்களை இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மையாகும்: சீமான்!

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ ‘ஜெய் பீம்’ என்று அறையில் எழுதி வைத்தமைக்காக…

எடப்பாடிக்கு பதில் சொன்னால் என் தரம் தாழ்ந்துவிடும்: முதல்வர் ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் பற்றி குறை…

நெல்லை கொள்முதல் மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ…

அரக்கோணம் சம்பவத்தில் அரசியல் முதலை ஏதேனும் காக்கப்படுகிறதா?: எடப்பாடி பழனிசாமி!

“அரக்கோணம் சம்பவத்தில் ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும்…

உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மனுவாதத்தின் புதிய வடிவம்: ராகுல் காந்தி!

உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மோடி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக மக்களவை…

எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை: ஆர்.எஸ்.பாரதி!

எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர் என்று திமுக…

Continue Reading

பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பொது சுகாதார துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால், மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொது சுகாதார துறை…

அண்ணாமலையை நீக்கியது பாஜகவுக்கு மாபெரும் இழப்பு: புகழேந்தி!

பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியது அந்த கட்சிக்கு மாபெரும் இழப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த…

தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியது. கோடை விடுமுறைக்குப்பின், ஜூன் 2ம்…

தென்மேற்கு பருவமழை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு ‘ரெட் அலர்ட்’!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி,…